News December 5, 2024
இராமநதியில் இருந்து பசலி பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி இன்று (05.12.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே கமல் கிஷோர் கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட இராமநதியில் இருந்து பசலி பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறந்து வைத்தார். இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Similar News
News December 12, 2025
தென்காசி: டிச.16ல் இறுதி பட்டியல்.. கலெக்டர் அறிவிப்பு!

தென்காசி மாவட்டத்தில் கடந்த நவ.4ம் தேதி தொடங்கிய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) வரைவு வாக்காளர் பட்டியல், வரும் டிச.16ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள் ஒத்துழைப்புடன் வாக்காளர் பட்டியல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தை பொருத்தவரையில் 89% பணிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்தார்.
News December 12, 2025
தென்காசி: டிச.16ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நவம்பர் 4ம் தேதி ஆரம்பித்தது வரைவு வாக்காளர் பட்டியல் வரும் டிசம்பர் 16ம் தேதி தென்காசி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட உள்ளது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள் ஒத்துழைப்புடன் வாக்காளர் பட்டியல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தை பொருத்தவரையில் 89 சதவீதம் பணிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்தார்.
News December 12, 2025
தென்காசி: டிச.16ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நவம்பர் 4ம் தேதி ஆரம்பித்தது வரைவு வாக்காளர் பட்டியல் வரும் டிசம்பர் 16ம் தேதி தென்காசி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட உள்ளது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள் ஒத்துழைப்புடன் வாக்காளர் பட்டியல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தை பொருத்தவரையில் 89 சதவீதம் பணிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்தார்.


