News December 5, 2024

இராமநதியில் இருந்து பசலி பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

image

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி இன்று (05.12.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே கமல் கிஷோர் கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட இராமநதியில் இருந்து பசலி பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறந்து வைத்தார். இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News

News November 27, 2025

தென்காசி: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க…மேலும் தகவல்களுக்கு 9677736557, 1800-599-5950. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News November 27, 2025

தென்காசி: தொழில் தொடங்க ரூ.10 லட்சம்.. கலெக்டர் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்கள் TWEES திட்டத்தில் மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்று புதிய தொழில் தொடங்கி வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள<> msmeonline.tn.gov.in <<>>என்ற தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், 9944289975, 8030273253 என்ற கைபேசி எண்களிலோ (அ) 04633-212347 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எனவும் ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். SHARE

News November 26, 2025

தொழில் முனைவோர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

image

தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த ஆர்வமுள்ள பெண் தொழில்முனைவோர்கள் மேற்காணும் திட்டத்தில் மானியத்துடன் வங்கிக் கடன் பெற்று புதியதாக தொழில் தொடங்கி தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள  விண்ணப்பிப்பது தொடர்பான விபரங்களுக்கு 9944289975 மற்றும் 8030273253 என்ற கைபேசி எண்களிலோ அல்லது 04633-212347 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் ஆட்சியர் கமல் கிஷோர் தகவல்.

error: Content is protected !!