News April 6, 2025
இராணிப்பேட்டை: கல்விக்கடன் பெற அரசின் சூப்பர் திட்டம்…!

உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களின் நிதித்தேவையை பூர்த்தி செய்ய பிரதான் மந்திரி வித்யாலஷ்மி யோஜனா திட்டம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.8 இலட்சத்துக்கும் கீழ் உள்ள மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தும். NIRF தரவரிசைப்படி கல்லூரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. https://pmvidyalaxmi.co.in/ என்ற இணையதளம் மூலம் கூடுதல் விபரங்களை தெரிந்துகொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News December 5, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து பணியின் காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.05) காலை வரை, தங்களது பகுதியில்
இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். பின்னனர், இரவு நேரத்தில் ஏதாவது பிரச்சினை அல்லது அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் உங்கள் அருகில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரியை தொடர்பு கொள்ளவும்!
News December 5, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து பணியின் காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.05) காலை வரை, தங்களது பகுதியில்
இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். பின்னனர், இரவு நேரத்தில் ஏதாவது பிரச்சினை அல்லது அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் உங்கள் அருகில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரியை தொடர்பு கொள்ளவும்!
News December 5, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து பணியின் காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.05) காலை வரை, தங்களது பகுதியில்
இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். பின்னனர், இரவு நேரத்தில் ஏதாவது பிரச்சினை அல்லது அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் உங்கள் அருகில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரியை தொடர்பு கொள்ளவும்!


