News September 27, 2024
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (27.9.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
Similar News
News December 21, 2025
ராணிப்பேட்டை மக்களே உஷார்!

உங்கள் ஆதார் கார்டினை வேறு யாராவது தவறாக பயன்படுத்தினால் UIDAI என்ற இணையத்தில் ஆதார் சேவைகளுக்கு (Aadhaar Services) என்பதை<
News December 21, 2025
ராணிப்பேட்டை மக்களே உஷார்!

உங்கள் ஆதார் கார்டினை வேறு யாராவது தவறாக பயன்படுத்தினால் UIDAI என்ற இணையத்தில் ஆதார் சேவைகளுக்கு (Aadhaar Services) என்பதை<
News December 21, 2025
ராணிப்பேட்டை: விரும்பும் வரம் கிடைக்க இந்த கோயிலுக்கு போங்க!

ராணிப்பேட்டையில், சோளிங்கர் யோகா நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நரசிம்மர் தனது கோபத்தை தணித்து யோகா நிலையில் காட்சி தருகிறார். இங்கு பக்தர்கள் கேட்கும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலுக்கு வந்து யோக நரசிம்மரை தரிசித்தாலே நீங்கள் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த தகவலை நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


