News February 17, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (17.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News September 17, 2025
தி.மலை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

திருவண்ணாமலை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த <
News September 17, 2025
தி.மலை: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..

தி.மலை மக்களே, உங்களுக்கு தேவையான 1.சாதி சான்றிதழ் 2.வருமான சான்றிதழ் 3.முதல் பட்டதாரி சான்றிதழ் 4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ் 5.விவசாய வருமான சான்றிதழ் 6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ் 7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <
News September 17, 2025
தி.மலை: அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் இதை பண்ணுங்க!

திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்பு போலீசார், அரசு அதிகாரிகள் பட்டா, நில அளவை, சான்றிதழ் உள்ளிட்ட அரசு சேவைகளில் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் அளிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். புகாராளர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் எண்கள்: ஆய்வாளர்கள்: 9498150600. அலுவலக எண் 04175-232619. ஷேர் பண்ணுங்க!