News April 5, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 4 இரவு ரோந்து பணியில் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. வாலாஜா ராணிப்பேட்டை ஆற்காடு சிப்காட் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம். 9884098100
Similar News
News December 6, 2025
ராணிப்பேட்டை:கால்வாயில் விழுந்த மாடு பலி!

ராணிப்பேட்டை: மேல்நாயகன்பாளையம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான காளை மாடு நேற்று (டிச.5) அங்குள்ள ஏரி கால்வாயில் விழுந்து இறந்தது. வருவாய்த்துறை மற்றும் திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, போலீசார் கால்நடை மருத்துவரை அழைத்து பிரேத பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
News December 6, 2025
வாலாஜாவில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

வாலாஜா நகராட்சியில் தூய்மை பணியாளர் ஏரம்மாள் இவருக்கு சம்பளம் ரூ.2% லட்சம் நிலுவையில் இருந்தது. இவருடன் பணியாற்றி வரும் 7 பேருக்கு நிலுவை பணம் வழங்கப்பட்டது.அப்போது நகராட்சி அலுவலகத்தில் கணக்காளரான தேவராஜ் (55) நிலுவை பணத்தை வழங்க ஏரம்மாளிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டுள்ளார். அவர் அளித்த புகாரின்படி, லஞ்ச ஒழிப்பு போலீசார் தேவராஜ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 6, 2025
ராணிப்பேட்டை:ஏரிக்கால்வாயில் தவறி விழுந்த மாடு பலி!

ராணிப்பேட்டை: மேல்நாயகன்பாளையம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான காளை மாடு இன்று(டிச.5) அங்குள்ள ஏரி கால்வாயில் விழுந்து இறந்தது. வருவாய்த்துறை மற்றும் திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, போலீசார் கால்நடை மருத்துவரை அழைத்து பிரேத பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்தனர்.


