News February 17, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( பிப்ரவரி 17) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரின் தொடர்பு எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது. அவற்றை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம்: 9884098100

Similar News

News December 17, 2025

ராணிப்பேட்டை ஆட்சியரின் எச்சரிக்கை!

image

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(டிச.16) சமூக நலன் & மகளிர் உரிமைத் தொகை பணிகள் குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்து, அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.பின், மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.மேலும், தகுந்த நடவடிக்கை மூலம் தண்டனை வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

News December 17, 2025

ராணிப்பேட்டை: இனி வரி செலுத்துவது ஈஸி!

image

ராணிப்பேட்டை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் சென்று அலைய வேண்டாம். நீங்களே https://vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அனைத்து சேவைகளையும் பெறலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க!

News December 17, 2025

ராணிப்பேட்டை: ரூ.20,000 மானியத்துடன் இ-ஸ்கூட்டர்!- APPLY

image

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு<> இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை அணுகலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!