News November 22, 2024
இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகளின் விவரம்

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிரவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய நவம்பர் 22ஆம் தேதி இரவு அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டது.
Similar News
News November 28, 2025
சேலம்: திமுக நிர்வாகி கொலை சம்பவம்: 4 பேர் கைது

சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியில் கடந்த வாரம் திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரனை துப்பாக்கியால் சுட்ட வழக்கில், அவருடைய உறவினர்கள் நான்கு பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். நிலப் பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்து வந்த நிலையில், கொலை செய்தேன் என்று கூறியதை அடுத்து நான்கு பேர் மீது கருமந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
News November 28, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உட்கோட்டத்திற்கு ஆய்வாளர் நதியா, சங்ககிரி ஆய்வாளர் தனலட்சுமி, ஆய்வாளர் ஹேமலதா, மேட்டூர் ஆய்வாளர் வளர்மதி, ஓமலூர் ஆய்வாளர் சுப்பிரமணியன், வாழப்பாடி ஆய்வாளர் சம்பூரணம், ஆகியோர் காவல் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், மேலும் உதவிக்கு 0427-2273100 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உட்கோட்டத்திற்கு ஆய்வாளர் நதியா, சங்ககிரி ஆய்வாளர் தனலட்சுமி, ஆய்வாளர் ஹேமலதா, மேட்டூர் ஆய்வாளர் வளர்மதி, ஓமலூர் ஆய்வாளர் சுப்பிரமணியன், வாழப்பாடி ஆய்வாளர் சம்பூரணம், ஆகியோர் காவல் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், மேலும் உதவிக்கு 0427-2273100 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.


