News May 7, 2025
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்-30) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News November 9, 2025
கிருஷ்ணகிரி: இந்த தொகுதியை விடக்கூடாது-ஸ்டாலின் எச்சரிக்கை!

கிருஷ்ணகிரியில்,திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அப்போது, அதிமுகவின் கே.பி. முனுசாமி போட்டியிடும் தொகுதி திமுகவும் சவாலாக இருக்கும் என கூறினார். அந்த தொகுதியை எந்த எதிர்க்கட்சியும் இழக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். மேலும், ஓசூர், வேப்பனஹள்ளி உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் திமுக வெற்றி பெறாவிட்டால், மாவட்ட செயலாளர் பதவி நீக்கப்படும் என ஸ்டாலின் எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
News November 9, 2025
கிருஷ்ணகிரி: 8th பாஸ் போதும்; ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் மாவட்ட வாரியாக அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக காவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ம் வகுப்பு தகுதிபெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்கவேண்டும். மாத சம்பளமாக ரூ.15,700 – ரூ.58,100 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <
News November 9, 2025
கிருஷ்ணகிரி: குளியலறையில் கேமரா – அடுத்தடுத்து ஷாக்!

கெலமங்கலம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தின் மகளிர் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்து விடியோ எடுத்த வழக்கில், டெல்லியில் கைது செய்யப்பட்ட பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரவி பிரசாத் சிங் விசாரணையில், கேமரா வைத்தது தொடர்பாக அவரிடம் 2 நாள்கள் போலீஸார் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில், சமூக வலைதளங்களில் அவர் ஆபாச வீடியோக்களை பகிரவில்லை என தெரிகிறது. பின்னர் அவர் தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டார்.


