News April 26, 2025
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News November 24, 2025
கிருஷ்ணகிரி: 4 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் 4 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, போச்சம்பள்ளி காவல் ஆய்வாளராக இருந்த நாகலட்சுமி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்துக்கும், நாகரசம்பட்டி காவல் ஆய்வாளரான கோபாலகிருஷ்ணன் போச்சம்பள்ளி காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
News November 24, 2025
கிருஷ்ணகிரி: 4 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் 4 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, போச்சம்பள்ளி காவல் ஆய்வாளராக இருந்த நாகலட்சுமி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்துக்கும், நாகரசம்பட்டி காவல் ஆய்வாளரான கோபாலகிருஷ்ணன் போச்சம்பள்ளி காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
News November 24, 2025
கிருஷ்ணகிரி: கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பருவமழை சாகுபடி தீவிரமடைந்துள்ள நிலையில், போதுமான அளவு உரங்கள் கையிருப்பில் உள்ளன. உரங்களை கூடுதல் விலைக்கு விற்றாலோ, யூரியாவுடன் இணை உரங்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்தாலோ, உரக் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் காளிமுத்து எச்சரித்துள்ளார். விதிமீறல் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.


