News April 26, 2025
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News December 19, 2025
கிருஷ்ணகிரியில் தலை துண்டாகி கொடூர பலி!

தேன்கனிக்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனை அருகே வளைவில் செல்லும்போது, டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர விளம்பரப் பலகையில் பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களில்சிஸ்பால் சிங்கின் தலை துண்டானது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 19, 2025
கிருஷ்ணகிரியில் வெடிகுண்டு வீச்சு!

கிருஷ்ணகிரி அருகே பேருந்து மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த வழக்கில் சக்திவேல், தனுஷ், சேகர் ஆகிய மூவரை கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு நாட்டு வெடிகுண்டுகளை வழங்கிய தர்ஜூன் நிஷா மற்றும் 125 கிலோ வெடிபொருட்களைப் பதுக்கி வைத்திருந்த பர்கத்துல்லா ஆகியோரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 19, 2025
கிருஷ்ணகிரி: 12ஆவது படித்திருந்தால் அரசு வேலை!

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., மத்திய அரசின் CBSE துறையில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 12ஆவது படித்தவர்கள் முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.20,000 முதல் 56,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! விண்ணப்பிக்க டிச.22ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <


