News April 23, 2025
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.23) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News December 3, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையின் நேற்று இரவு – இன்று (டிச.03) காலை வரை, நடைபெறும் நைட் ரவுண்ட் பணிப்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டது. அதில், DSP ஆனந்தராஜ் தலைமையில் ஐந்து உள்ளடக்கங்களில் ஆய்வாளர்கள் — சத்யமூர்த்தி, அன்பழகன், செந்தில்குமார், சையது முகமது, சந்ததிக ஹுசைன் — தங்களது காவல் நிலைய எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். உதவி தேவைப்படும் பட்சத்தில் இவர்களை அழைக்கலாம்.
News December 3, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையின் நேற்று இரவு – இன்று (டிச.03) காலை வரை, நடைபெறும் நைட் ரவுண்ட் பணிப்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டது. அதில், DSP ஆனந்தராஜ் தலைமையில் ஐந்து உள்ளடக்கங்களில் ஆய்வாளர்கள் — சத்யமூர்த்தி, அன்பழகன், செந்தில்குமார், சையது முகமது, சந்ததிக ஹுசைன் — தங்களது காவல் நிலைய எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். உதவி தேவைப்படும் பட்சத்தில் இவர்களை அழைக்கலாம்.
News December 3, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையின் நேற்று இரவு – இன்று (டிச.03) காலை வரை, நடைபெறும் நைட் ரவுண்ட் பணிப்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டது. அதில், DSP ஆனந்தராஜ் தலைமையில் ஐந்து உள்ளடக்கங்களில் ஆய்வாளர்கள் — சத்யமூர்த்தி, அன்பழகன், செந்தில்குமார், சையது முகமது, சந்ததிக ஹுசைன் — தங்களது காவல் நிலைய எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். உதவி தேவைப்படும் பட்சத்தில் இவர்களை அழைக்கலாம்.


