News April 13, 2025
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News November 18, 2025
கிருஷ்ணகிரி:பணம் வைத்த சீட்டாட்டம் 5பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வெங்கடாம்பட்டி பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடியதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில், ஊத்தங்கரை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கார்த்திகேயன், ஜீவா, அருள், சுரேஷ், முரளி ஆகிய ஐந்து பேரை கையும் களவுமாகப் பிடித்து (நவ.16) கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5,300 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
News November 18, 2025
கிருஷ்ணகிரி:பணம் வைத்த சீட்டாட்டம் 5பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வெங்கடாம்பட்டி பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடியதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில், ஊத்தங்கரை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கார்த்திகேயன், ஜீவா, அருள், சுரேஷ், முரளி ஆகிய ஐந்து பேரை கையும் களவுமாகப் பிடித்து (நவ.16) கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5,300 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
News November 18, 2025
கிருஷ்ணகிரி: இரவு நேர ரோந்து பணி விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (நவ.17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


