News December 5, 2024

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸாரின் விவரங்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (05.12.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.

Similar News

News January 7, 2026

ராணிப்பேட்டையில் மின்தடை; உங்க ஏரியா இருக்கா?

image

ராணிப்பேட்டை மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், நாளை (ஜன.8) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாம்பாக்கம், கலவை, திமிரி, ஆற்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் தடை செய்யப்படும். எனவே பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தபட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News January 7, 2026

ராணிப்பேட்டையில் கனமழைக்கு வாய்ப்பு

image

ராணிப்பேட்டையில் வரும் ஜனவரி 10, 11 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், தாழ்வான பகுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர்நிலைகள், ஓடைகள் அருகே செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 7, 2026

ராணிப்பேட்டை: பொங்கல் பரிசு ரூ.3000 – CHECK பண்ணுங்க!

image

ராணிப்பேட்டை மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க <>இங்கு க்ளிக்<<>> செய்து மேரா ரேஷன் செயலியில் ரேஷன் எண் மற்றும் ஆதார் எண் பதிவு பண்ணுங்க.. அதில் PHH, AAY வந்தால் ரூ.3000 கன்பார்ம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

error: Content is protected !!