News December 5, 2024
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸாரின் விவரங்கள் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (05.12.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.
Similar News
News November 26, 2025
ராணிப்பேட்டைக்கு வந்த வெற்றிக் கோப்பை!

மதுரை மற்றும் சென்னையில் நடைபெறும் 34-வது ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி 2025 போட்டிக்கான வெற்றிக் கோப்பை நேற்று ராணிப்பேட்டைக்கு வந்தது. முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் ஆட்சியர் சந்திரகலா தலைமையில், கலை நிகழ்ச்சிகளோடு கோப்பை உற்சாகமாக வரவேற்கப்பட்டது. இதில் ஆக்கி வீரர் வீராங்கனைகள், விளையாட்டு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News November 26, 2025
ராணிப்பேட்டை: அவ்வையார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சமூக சீர்திருத்தம் மற்றும் மகளிர் மேம்பாட்டில் குறைந்தது 5 ஆண்டுகள் சிறந்து விளங்கிய 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களிடம் இருந்து தமிழ்நாடு அரசின் ஒளவையார் விருது 2026க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பத்தினை https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் வரும் ஜனவரி 6ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
News November 26, 2025
ராணிப்பேட்டை: அவ்வையார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சமூக சீர்திருத்தம் மற்றும் மகளிர் மேம்பாட்டில் குறைந்தது 5 ஆண்டுகள் சிறந்து விளங்கிய 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களிடம் இருந்து தமிழ்நாடு அரசின் ஒளவையார் விருது 2026க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பத்தினை https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் வரும் ஜனவரி 6ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.


