News December 5, 2024
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸாரின் விவரங்கள் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (05.12.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.
Similar News
News November 18, 2025
அரக்கோணம்: போதையில் தகராறு செய்த இருவர் கைது

அரக்கோணம்: திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்(38). இவர், நேற்று முன் தினம் தக்கோலத்தை அடுத்த நகரிக்குப்பம் பகுதியில் உள்ள உணவகத்திற்கு சாப்பிட வந்த போது, அவரிடம் போதையில் இரண்டு பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த போலீஸ் புகாரில், பாஸ்கரன்(38), சங்கர்(28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
News November 18, 2025
அரக்கோணம்: போதையில் தகராறு செய்த இருவர் கைது

அரக்கோணம்: திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்(38). இவர், நேற்று முன் தினம் தக்கோலத்தை அடுத்த நகரிக்குப்பம் பகுதியில் உள்ள உணவகத்திற்கு சாப்பிட வந்த போது, அவரிடம் போதையில் இரண்டு பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த போலீஸ் புகாரில், பாஸ்கரன்(38), சங்கர்(28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
News November 18, 2025
ராணிப்பேட்டை: விபத்தில் துடிதுடித்து பலி!

ராணிப்பேட்டை: பாப்பாக்கம் அடுத்த நெடும்புலி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(60). விவசாய கூலித் தொழிலாளியான இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன்(67). இருவரும் நேற்று(நவ.17) மாலை ஓச்சேரி செல்வதற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதே வழியாக வந்த கல்லூரி பஸ் மோதியதில், கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


