News April 18, 2025
இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவல் அதிகாரிகள்

அரியலூர் மாவட்டம் 17.04.2025 வியாழன் இன்று இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவல் அதிகாரிகள் விவரம். ஒவ்வாரு பகுதிக்கு செல்லும் ஒவ்வொரு காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்கு நியமித்துள்ளனர். அவசர உதவிக்கு அந்த பகுதி காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் செல்வதால் குற்றங்கள் தடுக்கப்படுகின்றது.
Similar News
News December 13, 2025
அரியலூர்: மணல் கடத்திய வாகனங்கள் சிறைபிடிப்பு

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மருவத்தூர் பகுதியில், இளவரசன் என்பவருக்கு சொந்தமான லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரம் கொண்டு, அரசு அனுமதி இல்லாமல் இரவு நேரத்தில் செம்மண் எடுப்பதக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில், செந்துறை காவல்துறை மண் ஏத்தி சென்ற லாரிகள், பொக்லைன் இயந்திரங்கள் சிறைபிடித்தது.
News December 13, 2025
அரியலூர்: ரூ.48000 சம்பளத்தில் வங்கி வேலை!

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!
News December 13, 2025
அரியலூர்: குடும்ப தகராறு – கணவனுக்கு சிறை

அரியலூர் மாவட்டம் கீழப்பளூர் காவல் சரகம் மேலகருப்பூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் அவரது மனைவி சரிதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மேலும், சரிதாவை அடித்து காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கீழப்பழுர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து, அரியலூர் கூடுதல் மகிழா நீதிமன்றம் ராமச்சந்திரனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.


