News April 6, 2025

இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News November 28, 2025

தேனி: கவனக்குறைவால் இளைஞர் உயிரிழப்பு.!

image

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் குமார் (35). இவர் தேனி மாவட்டத்தில் டிப்பர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் (நவ.26) ஆதிபட்டி அருகே சென்றபோது இவரது லாரி பழுதானது. கவன குறைவாக லாரியின் அடியில் சென்று பழுது பார்த்துள்ளார். அப்பொழுது திடீரென லாரி நகர்ந்ததில் லாரியின் சக்கரம் தலையில் ஏறி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.

News November 28, 2025

தேனி: கவனக்குறைவால் இளைஞர் உயிரிழப்பு.!

image

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் குமார் (35). இவர் தேனி மாவட்டத்தில் டிப்பர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் (நவ.26) ஆதிபட்டி அருகே சென்றபோது இவரது லாரி பழுதானது. கவன குறைவாக லாரியின் அடியில் சென்று பழுது பார்த்துள்ளார். அப்பொழுது திடீரென லாரி நகர்ந்ததில் லாரியின் சக்கரம் தலையில் ஏறி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.

News November 28, 2025

தேனி: எலி மருந்து குடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு.!

image

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் பூவிகா (17). பள்ளி மாணவியான இவருக்கு கடந்த 21ம் தேதி பிறந்தநாள் நடைபெற்றது. பிறந்தநாள் நிகழ்விற்கு பெற்றோர்கள் புது துணி எடுத்து தராததால் பள்ளி மாணவி எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன்தினம் (நவ.26) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!