News April 3, 2025
இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவல் அதிகாரிகளின் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும் இரவு நேரங்களில் மாவட்ட காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 3) இரவு ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு எண்கள் அரியலூர் மாவட்ட காவல்துறையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
Similar News
News November 17, 2025
அரியலூர்: வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

அரியலூர் மாவட்ட எஸ்.பி விஸ்வேஷ் பா சாஸ்திரி உத்தரவின் படி, ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையில் வங்கி அதிகாரிகளிடம் ஆலோசனை நடைபெற்றது. அதில் வங்கிகள் கண்காணிப்பு கேமராக்களை முறையாக பராமரிக்க வேண்டும்; பாதுகாப்பு குறித்து வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இதில் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சார்ந்த வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.
News November 17, 2025
அரியலூர்: வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

அரியலூர் மாவட்ட எஸ்.பி விஸ்வேஷ் பா சாஸ்திரி உத்தரவின் படி, ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையில் வங்கி அதிகாரிகளிடம் ஆலோசனை நடைபெற்றது. அதில் வங்கிகள் கண்காணிப்பு கேமராக்களை முறையாக பராமரிக்க வேண்டும்; பாதுகாப்பு குறித்து வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இதில் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சார்ந்த வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.
News November 17, 2025
அரியலூர்: வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

அரியலூர் மாவட்ட எஸ்.பி விஸ்வேஷ் பா சாஸ்திரி உத்தரவின் படி, ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையில் வங்கி அதிகாரிகளிடம் ஆலோசனை நடைபெற்றது. அதில் வங்கிகள் கண்காணிப்பு கேமராக்களை முறையாக பராமரிக்க வேண்டும்; பாதுகாப்பு குறித்து வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இதில் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சார்ந்த வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.


