News October 24, 2024
இரவு நேர ரோந்து காவல்துறையினர் விவரம்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (அக்.24) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளை தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கக்கபட்டுள்ளது.
Similar News
News December 19, 2025
தூத்துக்குடியில் கேரல் ஊர்வலத்திற்கு புதிய ரூல்ஸ்

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலம் டிச.24ம் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், கேரல் வாகனத்தின் உயரம் 10 அடி மட்டுமே அனுமதிக்கப்படும், கிரேன் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. வாகனத்தின் மீது ஏறி பயணிக்க கூடாது. அதிக சத்தம் கூடாது. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஊர்வலத்திற்கு அனுமதி என எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.
News December 19, 2025
தூத்துக்குடி: டிகிரி தகுதி.. ரூ.64,820 சம்பளத்தில் வேலை!

பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் Credit Officers பணிகளுக்கான 514 உள்ள காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 25-40 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை (டிச.20) முதல் ஜன.5க்குள் <
News December 19, 2025
தூத்துக்குடி: கார் மோதி பரிதாப பலி

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் வீரபொம்மு (55). இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தனது டூவீலரில் பாஞ்சாலங்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கார் இவரது டூவீலரில் மோதியதில் இவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுநர் ராமசுப்பு என்பவரை நேற்று கைது செய்தனர்.


