News April 30, 2025

இரண்டு வயது குழந்தை சாதனை பலரும் வாழ்த்து தெரிவித்து கொண்டாட்டம்

image

சேலம் மாவட்டம் குகை பகுதியை சேர்ந்தவர் சதீஷ் மோனிகா தம்பதியினர். இந்த தம்பதியின் 2 வயது குழந்தை தாரிக்க
‘இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்டில்’ இடம் பெற்றுள்ளார். பல்வேறு தலைப்புகளில் பேசி பல மொழிகளை கற்றுள்ளார். இவரின் இந்த செயல் இந்த பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வயது குழந்தைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News

News November 18, 2025

சபரிமலை சீசன்: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள்!

image

சபரிமலை சீசனையொட்டி, விசாகப்பட்டினம்-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் 08539) இன்று (நவ.18) முதல் அடுத்தாண்டு ஜனவரி 20-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, கொல்லம்-விசாகப்பட்டினம் சிறப்பு ரயில் (வண்டி எண் 08540) நாளை (புதன்கிழமை) முதல் ஜனவரி 21-ந் தேதி வரை இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரயில்கள் வாரந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் இயக்கப்படும்.

News November 18, 2025

சபரிமலை சீசன்: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள்!

image

சபரிமலை சீசனையொட்டி, விசாகப்பட்டினம்-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் 08539) இன்று (நவ.18) முதல் அடுத்தாண்டு ஜனவரி 20-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, கொல்லம்-விசாகப்பட்டினம் சிறப்பு ரயில் (வண்டி எண் 08540) நாளை (புதன்கிழமை) முதல் ஜனவரி 21-ந் தேதி வரை இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரயில்கள் வாரந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் இயக்கப்படும்.

News November 18, 2025

ஏற்காடு தொழிலாளி துடிதுடித்து பலி!

image

சேலம்: ஏற்காடு கொளகூர் கிராமத்தைச் சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளி பாக்கியராஜ். இவர் நேற்று காரடியூரில் மரம் லோடு ஏற்று விட்டு லாரியில் திரும்பும் போது குறுக்கே சென்ற மின்கம்பின் மீது மோதி மயங்கி விழுந்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பாதியிலேயே பாக்யராஜ் இறந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!