News November 25, 2024
இரண்டு ரூபாய்க்கு வழக்கறிஞர் போராட்டம்

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, ரயில் நிலையம் சந்திப்பு வரை செல்லும் வழியில், தனியார் பேருந்து ஒன்றில் நேற்று பயணித்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் எனபவர், ரூ.8 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ.10 கட்டணம் வசூலித்ததற்கு எதிராக போராட்டம் நடத்தினார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கூடுதலாக பெறப்பட்ட ரூ.2ஐ வழக்கறிஞிடம் திருப்பிக் கொடுத்தனர்.
Similar News
News October 17, 2025
கோவை: இலவச தையல் மிஷின் பெறுவது எப்படி?

1)கோவையில் அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற 6 மாத தையல் பயிற்சி சான்றிதழ் இருக்க வேண்டியது அவசியம்.
2)அருகே உள்ள இ-சேவை மையத்தையோ, பொதுசேவை மையத்தையோ அணுகி இந்தத் திட்டத்திற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
3) ஒருவேலை நீங்கள் தையல் பயிறிச் பெறாதவர்களாக இருந்தால் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் மூலம் உங்களுக்கு இலவச பயிற்சியும் வழங்கப்படும்.
உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News October 17, 2025
கோவை: BE/B.tech முடித்தால் சூப்பர் வேலை!

கோவை பட்டதாரிகளே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10ஆவது படித்தவர்கள் முதல் BE படித்தவர்கள் வரை தகுதிக்கேற்ப பணிகள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க <
News October 17, 2025
கோவை: அரசுப் பேருந்து மோதி துடிதுடித்து பலி!

ஊட்டி எமரால்டு எம்ஜிஆா் நகரை சோ்ந்தவா் சிவன் (74). இவா் நேற்று உக்கடம் பேருந்து நிலையத்துக்கு வந்தாா். அப்போது, பாலக்காடுக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிற்கும் பகுதியில் அவா் நடந்து சென்ற போது அவ்வழியாக வேகமாக வந்த தனியாா் பேருந்து அவா் மீது மோதியதில் சிவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.