News April 2, 2025

இரண்டு குழந்தைகளுடன் விஷம் குடித்த தாய் உயிரிழப்பு

image

தென்காசி, சேந்தமரம் அருகே உள்ள வலங்கப் புலி சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் மனைவி மகேஷ் (34) குடும்பத் தகராறு காரணமாக கடந்த 28ஆம் தேதி தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் குடித்துள்ளார். உடனடியாக மீட்க்கப்பட்ட அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News October 24, 2025

தென்காசி : ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

image

தென்காசி மாவட்டத்தில் ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<> CLICK <<>>செய்க.
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

News October 24, 2025

தென்காசி: பி.எம் கிசான் 21வது தவணைக்கு இது கட்டாயம்!

image

PM-KISAN திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு ரூ.6,000 நிதி உதவி பெற, தனித்துவ விவசாய அடையாள எண் கட்டாயம். இதை 21வது தவணை பெறுவதற்குள் விவசாயிகள் பெற வேண்டும். இதற்காக, விவசாயிகள் தங்கள் நில விவரங்களை அனைத்து வட்டாரங்களிலும் பதிவு செய்து (Farmer Registry), ஆதார், கைப்பேசி எண், சிட்டா நகலுடன் இங்கு <>க்ளிக்<<>> செய்து பதிவு செய்யுங்க (புது விவசாயிகளும் இதில் பதிவு செய்யலாம்).. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர்!

News October 24, 2025

பழைய குற்றாலம் மூடல் வனத்துறை அறிவிப்பு

image

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் வனவிலங்கு நடமாட்டம் காரணமாக , வடகிழக்கு பருவமழையால் பழைய குற்றாலம் பகுதிகளில் அதிகளவு சேதம் ஏற்படுவதாலும், வனவிலங்கு நடமாட்டத்தை கண்காணிக்கவும் பழைய குற்றாலம் அருவியை தேதி குறிப்பிடாமல் எந்த முன்னறிவிப்பு இன்றி மூடப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து காணப்படுகிறது.

error: Content is protected !!