News January 1, 2025

இரண்டாம் நாளில் எழுந்தருளிய சுவாமிகள்

image

ஸ்ரீவி.ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத நீராட்ட விழாவில் பகல் பத்து உற்சவம் நேற்று தொடங்கியது.2 ஆம் நாளான இன்று ஆண்டாள் ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் வடபத்ரசாயி சந்நிதி முன் உள்ள கோபால விலாசம் என்னும் பகல் பத்து மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு ஆண்டாள், ரெங்கமன்னார்ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் மற்றும் பெரியாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களுக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

Similar News

News December 19, 2025

விருதுநகரில் பள்ளி மாணவர் தற்கொலை

image

விருதுநகர் RS நகரை சேர்ந்தவர் தங்கப்பாண்டி. இவரின் மகன் விஸ்வ பாண்டி 15. இவர் 10th படித்து வருகிறார். இவர் சரியாக படிக்கவில்லை என தந்தை திட்டியதில் மன வருத்தமடைந்து நேற்று வீட்டின் கபோர்டு கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். மேலும் சத்தம் வராமல் இருக்க வாயில் செல்லோ டேப் ஒட்டியும், இரு கால்களையும் கட்டிய நிலையில் இறந்து கிடந்தார். இவரின் உடலை மீட்ட விருதுநகர் கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 19, 2025

கிளைகளை வெட்டி சேதப்படுத்தியவர் மீது வழக்கு

image

மம்சாபுரம் பகுதி சேர்ந்தவர் கருப்பையா. இவர் வாழைகுளம் பகுதியில், மாந்தோப்பு வைத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் தோப்பிற்கு சென்று பார்த்தபோது அருகில் தோப்பு வைத்திருக்கும் கருப்பையா என்பவர் மாமரங்களின் கிளைகளை சேதப்படுத்தியுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து மம்சாபுரம் போலீசார் மம்சாபுரம் கந்தசாமி பிள்ளை தெருவை சேர்ந்த கருப்பையா மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News December 19, 2025

கிளைகளை வெட்டி சேதப்படுத்தியவர் மீது வழக்கு

image

மம்சாபுரம் பகுதி சேர்ந்தவர் கருப்பையா. இவர் வாழைகுளம் பகுதியில், மாந்தோப்பு வைத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் தோப்பிற்கு சென்று பார்த்தபோது அருகில் தோப்பு வைத்திருக்கும் கருப்பையா என்பவர் மாமரங்களின் கிளைகளை சேதப்படுத்தியுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து மம்சாபுரம் போலீசார் மம்சாபுரம் கந்தசாமி பிள்ளை தெருவை சேர்ந்த கருப்பையா மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!