News February 16, 2025
இரட்டை கொலை: எஸ்.பி., அறிவுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராயம் விற்ற வியாபாரிகளை தட்டிக் கேட்கப்பட்டு அதற்காக கல்லூரி மாணவர் உட்பட இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர் என தவறாக பரப்பப்படும் எந்தவித வதந்திகளை நம்பவும், பரப்பவும் வேண்டாம் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News November 25, 2025
மயிலாடுதுறை: பூட்டை உடைத்து திருட்டு!

மாப்படுகையைச் சேர்ந்தவர் குணசேகரன் (57). இவர் குடும்பத்துடன் கடந்த 21-ந்தேதி காரைக்குடி சென்றுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு 9 பவுன், 2 கிராம் நகைகள் மற்றும் வெள்ளி காணாமல் போயிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த குணசேகரன் இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 25, 2025
மயிலாடுதுறை: வெளுத்து வாங்கிய கனமழை

மயிலாடுதுறை மாவட்டம் மங்கநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மழை குறைந்து வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரம் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்தது தொடர் மழையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
News November 25, 2025
மயிலாடுதுறை: வெளுத்து வாங்கிய கனமழை

மயிலாடுதுறை மாவட்டம் மங்கநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மழை குறைந்து வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரம் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்தது தொடர் மழையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.


