News March 24, 2025
இயற்கை எழில் கொஞ்சும் புளியஞ்சோலை

வனப்பகுதியில் மலை அடிவாரத்தில் நீரோடைகளும், சிற்றருவிகளும் நிறைந்த பசுமையான மற்றும் ஓர் அழகான சுற்றுலா இடம் புளியஞ்சோலை. கொல்லிமலைகளின் உச்சியில் ”தட்சினகங்கா” என்று அழைக்கப்படும் நீர்வீழ்ச்சியின் மருத்துவ குணங்கள் நிறைந்த நீர், புளியஞ்சோலையை அடைந்து, காவிரியின் துணை நதியான கொள்ளிடத்தில் இணைகிறது. இது ஒரு வற்றாத நீரோடையாகும். இந்த லீவுக்கு மறக்காம இங்க போங்க. உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…
Similar News
News November 6, 2025
திருச்சி: கோயில் கதவை உடைத்து அம்மன் தாலி திருட்டு

திருச்சி மாவட்டம் எரகுடி அடுத்துள்ள வடக்குப்பட்டி பகுதியில் பாப்பாத்தி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பூட்டை உடைத்து, அம்மன் கழுத்தில் இருந்த 1சவரன் தாலி மற்றும் வெள்ளி பொருள்களை திருடி சென்றதாக கோயில் பூசாரி கணேசன் என்பவர் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 5, 2025
திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயில் ரத்து

திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயில் பொறியியல் பணிகள் காரணமாக பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயிலானது வரும் நவ. 7, 8, 9, 10, 12, 14, 15, 16 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 5, 2025
திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயில் ரத்து

திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயில் பொறியியல் பணிகள் காரணமாக பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயிலானது வரும் நவ. 7, 8, 9, 10, 12, 14, 15, 16 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


