News April 19, 2025
இயற்கை எழில் கொஞ்சும் தியாசபிகல் சொசைட்டி

அன்னிபெசன்ட் அம்மையாரால் 1875ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரம்மஞான சபையின் தலைமையகம் ‘தியாசபிகல் சொசைட்டி’ சென்னை அடையாறு பகுதியில் உள்ளது. சமத்துவத்தை போற்றும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த சபை, தற்போது இயற்கை எழில் கொஞ்சும் பூங்காவாகவும் விளங்குகிறது. உலகப் புகழ்பெற்ற அடையாறு ஆலமரமும் இந்த பூங்காவில் அமைந்துள்ளது. உயிர்களின் பல்லுயிர்த் தன்மைக்கு அடையாளமாகவும் இந்தப் பூங்கா திகழ்கிறது.
Similar News
News January 1, 2026
சென்னை: மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாப பலி!

வளசரவாக்கம், காமராஜ் அவென்யூ பகுதியை சேர்ந்த ஜோதிராஜ் மகன் வீரகுமார் (15) இவர் 8ம் வகுப்பு படிக்கிறார். இந்நிலையில் பள்ளி விடுமுறை என்பதால், நண்பர் வீட்டுக்கு விளையாட சென்ற போது மாடி கைப்பிடி சுவர் அருகே சென்ற மின்கம்பியில் உரசியதில் அவர் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்ல, டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News January 1, 2026
புத்தாண்டு- சென்னை கோவில்களில் சிறப்பு வழிபாடு

புத்தாண்டை முன்னிட்டு, சென்னை மற்றும் புறநகரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. மேலும், சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில், வடபழனி கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
News January 1, 2026
புத்தாண்டு- சென்னை கோவில்களில் சிறப்பு வழிபாடு

புத்தாண்டை முன்னிட்டு, சென்னை மற்றும் புறநகரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. மேலும், சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில், வடபழனி கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.


