News June 27, 2024
இயற்கை ஈடு பொருட்கள் தயாரிக்க ரூ.1 லட்சம் மானியம்

தேனி மாவட்டத்தில் இயற்கை ஈடு பொருட்களான பஞ்சகாவியம், மூலிகை பூச்சிவிரட்டி, வேப்பம் புண்ணாக்கு தயார் செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இவை தயாரிக்க மாவட்டத்தில் 3 விவசாய குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க உள்ளது. அதில் சின்னமனுார், க.மயிலாடும்பாறை, போடி ஆகிய 3 வட்டாரங்களில் தலா 12 முதல் 20 பேர் கொண்ட விவசாயிகள் அடங்கிய குழுக்கள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 18, 2025
தேனி: குடும்ப பிரச்சனையில் பெண் சோக முடிவு.!

பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியை சேர்ந்தவர் வெண்ணிலா (26). இவரது கணவர் குடித்துவிட்டு வருவதன் காரணமாக அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கோபித்துவிட்டு சின்னமனூரில் உள்ள கணவரின் உறவினர் வீட்டிற்கு சென்ற வெண்ணிலா நேற்று அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
News November 18, 2025
தேனி: குடும்ப பிரச்சனையில் பெண் சோக முடிவு.!

பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியை சேர்ந்தவர் வெண்ணிலா (26). இவரது கணவர் குடித்துவிட்டு வருவதன் காரணமாக அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கோபித்துவிட்டு சின்னமனூரில் உள்ள கணவரின் உறவினர் வீட்டிற்கு சென்ற வெண்ணிலா நேற்று அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
News November 17, 2025
தேனி: கட்டணமின்றி வக்கீல் வேண்டுமா.?

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
தேனி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04546-291566
தமிழ்நாடு அவசர உதவி: 04575-242561
Toll Free 1800 4252 441
சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


