News June 28, 2024
இபிஎஸ் மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய போது அதிமுக ஒருங்கிணைப்பு குழு மீதும், தன் மீதும் அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக இபிஎஸ் மீது கோவை கோர்ட்டில் முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபாலகிருஷ்ணன் வழக்கு மீதான விசாரணையை வரும் ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Similar News
News November 26, 2025
கோவையில் இன்று Shutdown! அலெர்ட்

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ.26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, குனியமுத்தூர், சுந்தராபுரம், கோவைப்புதூர், புட்டுவிக்கி, கரையம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, கைக்கோளாம்பாளையம், வெங்கிட்டாபுரம், சோமயம்பாளையம், கலப்பநாயக்கன்பாளையம், காணுவாய், தடாகம் சாலை, குமாரபாளையம், மலப்பாளையம், வடவேடம்பட்டி, வத்தம்பச்சேரி, மந்திரிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News November 26, 2025
கோவையில் இன்று Shutdown! அலெர்ட்

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ.26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, குனியமுத்தூர், சுந்தராபுரம், கோவைப்புதூர், புட்டுவிக்கி, கரையம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, கைக்கோளாம்பாளையம், வெங்கிட்டாபுரம், சோமயம்பாளையம், கலப்பநாயக்கன்பாளையம், காணுவாய், தடாகம் சாலை, குமாரபாளையம், மலப்பாளையம், வடவேடம்பட்டி, வத்தம்பச்சேரி, மந்திரிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News November 26, 2025
கோவையில் இன்று Shutdown! அலெர்ட்

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ.26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, குனியமுத்தூர், சுந்தராபுரம், கோவைப்புதூர், புட்டுவிக்கி, கரையம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, கைக்கோளாம்பாளையம், வெங்கிட்டாபுரம், சோமயம்பாளையம், கலப்பநாயக்கன்பாளையம், காணுவாய், தடாகம் சாலை, குமாரபாளையம், மலப்பாளையம், வடவேடம்பட்டி, வத்தம்பச்சேரி, மந்திரிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


