News June 28, 2024
இபிஎஸ் மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய போது அதிமுக ஒருங்கிணைப்பு குழு மீதும், தன் மீதும் அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக இபிஎஸ் மீது கோவை கோர்ட்டில் முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபாலகிருஷ்ணன் வழக்கு மீதான விசாரணையை வரும் ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Similar News
News November 28, 2025
கோவை: அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் சுமார் 55 முதல் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக பகுதியை பொதுமக்கள், கோவை வடவள்ளி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்தில் வந்து உடலை மீட்டு, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 28, 2025
கோவை: அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் சுமார் 55 முதல் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக பகுதியை பொதுமக்கள், கோவை வடவள்ளி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்தில் வந்து உடலை மீட்டு, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 28, 2025
கோவை: அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் சுமார் 55 முதல் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக பகுதியை பொதுமக்கள், கோவை வடவள்ளி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்தில் வந்து உடலை மீட்டு, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


