News January 2, 2025
இபிஎஸை சந்தித்த செல்லூர் ராஜு

மதுரை செல்லூர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்டக் கழகத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் சேலம் சென்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று (ஜன.02) நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து பிரம்மாண்ட வேல் மற்றும் மாலை அணிவித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Similar News
News October 31, 2025
மதுரை குழந்தைகள் நலத்துறையில் வேலை ரெடி! உடனே APPLY

மதுரை மாவட்ட குழந்தைகள் நலத்துறையின் கீழ் மதுரை மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் செயல்படும் குழந்தைகள் உதவி மையங்களில் மேற்பார்வையாளர்கள் மற்றும் வழக்கு பணியாளர்களுக்கு <
News October 31, 2025
மதுரை ரயில்வே ஸ்டேஷனில் திடீரென பற்றிய தீ

மதுரை ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயில் எஸ்கலேட்டர் அறையில், நேற்று காலை 7:20 மணிக்கு திடீரென புகை வந்தது. இதனை கவனித்த ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.,) வீரர் மீனாட்சிசுந்தரம் அறைக்குள் பற்றி எரிந்த தீயை, தீயணைப்பான் கொண்டு அணைத்தார்.தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் வந்து சேதமடைந்த மின் கேபிள்களை அகற்றினர். இன்ஸ்பெக்டர் அஜித்குமார் என விசாரிக்கிறார்.
News October 30, 2025
மதுரை மக்களே இதை நம்பாதீங்க – மாநகர காவல்துறை

மதுரை மாநகர் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது. குறைந்த வட்டியில் லோன் அல்லது தனிநபர் கடன் வழங்குவோம் என கூறி இணையத்தில் வரும் போலியான விளம்பரங்களை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். கடன் தேவையுள்ளவர்கள் நேரடியாக வங்கிக்கு சென்று மட்டுமே கடன் பெற வேண்டும். மோசடிக்கு ஆளானால் மதுரை சைபர் கிரைம்: 0452-2340029 (அ) 1930 என்ற எண்ணில் புகார் செய்யலாம். SHARE!


