News April 11, 2025
இன்ஸ்டா காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

பட்டியூர் பகுதியில் காதல் ஜோடி நேற்று (ஏப்ரல் 10) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில், லத்தேரியைச் சேர்ந்த மணிகண்டனுக்கு (27) ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த இவர், கோகிலா (24) என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் செய்து கொண்டார். பெண் வீட்டார் பிரித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.
Similar News
News November 26, 2025
வேலூர்: இந்திய ரயில்வேயில் 3058 காலி பணியிடங்கள்!

வேலூர் மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ.27-க்குள், <
News November 26, 2025
வேலூரில் இன்று வாகனங்கள் ஏலம்

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 81 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் உடைக்க தகுதியுள்ள நிலையில் (scrab) இன்று (நவ.26) தேதி காலை 9 மணிக்கு வேலூரில் உள்ள நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. இதில் பங்கேற்க ரூ.100 கட்டணம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
வேலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <


