News April 15, 2024
இன்று முதல் மீன்பிடி தடைகாலம் அமல்

மீன்கள் இனப்பெருக்கத்திற்காக, தமிழகத்தில் இன்று முதல் வரும் ஜூன் 15ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக, மீனவர்கள் யாரும் ஆழ்கடலுக்கு விசைப் படகுகளில் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள். ஏற்கனவே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகுகள் திரும்பியுள்ளன. மீன் பிரியர்களின் கூட்டம் யாரும் மீன் வாங்க வராததால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் நேற்று கலை இழந்துள்ளது.
Similar News
News December 10, 2025
வானகரம்: இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்

சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி மஹாலில், இன்று (டிச. 10), அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக, அங்கு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, கூட்டம் நடைபெறும் பகுதியில், அதிமுக தலைமை அலுவலகம் போன்று நுழைவு வாயில் அமைக்கப்பட்டிருப்பது, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் 10,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 10, 2025
வானகரம்: இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்

சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி மஹாலில், இன்று (டிச. 10), அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக, அங்கு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, கூட்டம் நடைபெறும் பகுதியில், அதிமுக தலைமை அலுவலகம் போன்று நுழைவு வாயில் அமைக்கப்பட்டிருப்பது, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் 10,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 10, 2025
வானகரம்: இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்

சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி மஹாலில், இன்று (டிச. 10), அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக, அங்கு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, கூட்டம் நடைபெறும் பகுதியில், அதிமுக தலைமை அலுவலகம் போன்று நுழைவு வாயில் அமைக்கப்பட்டிருப்பது, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் 10,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.


