News January 3, 2025
இன்று முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன்

தேனியில் சுமார் 425919அரசி அட்டை தாரர்களுக்கு இன்று முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.
Similar News
News November 23, 2025
தேனி: அரசு மருத்துவமனையில் பிரச்சனையா? இத பண்ணுங்க..

தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா தேனி மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04546-250387 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.
News November 23, 2025
தேனி: நாயால் உயிரிழந்த மின் ஊழியர்

வடபுதுப்பட்டியை சேர்ந்த ரஞ்சித் (30) போடி மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றினார். இவர் போடியில் இருந்து டூவீலரில் தேனி நோக்கி சென்றுள்ளார். தனியார் மில் அருகே சென்ற போது சாலையின் குறுக்கே நாய் சென்றதால் ரஞ்சித் திடீனெ பிரேக் பிடித்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
News November 23, 2025
தேனி அருகே துப்பாக்கியுடன் மோதல்

பாலாா்பட்டி பகுதியை சோ்ந்தவா் மணவாளன். இவருக்கும் இவரது வீட்டை அடுத்துள்ள சத்தியாவுக்கும் இடப் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் அந்த இடத்தை நில அளவை செய்வதற்காக நில அளவையா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் நேற்று முன்தினம் சென்றனா். அப்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் சத்யாவின் உறவினரான ரவி என்பவர் கை துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளார். இருதரப்பு புகாரில் 8 பேர் கைது.


