News January 3, 2025
இன்று முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன்

தேனியில் சுமார் 425919அரசி அட்டை தாரர்களுக்கு இன்று முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.
Similar News
News December 5, 2025
தேனியில் ரூ.10 லட்சம் பரிசு: கலெக்டர் அறிவிப்பு!

தேனியில் மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்லும் விதமாக தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு முதல் பரிசு ரூ.10 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.5 லட்சம் மூன்றாம் பரிசு ரூ.3 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை <
News December 5, 2025
தேனி: பட்டா வைத்திருப்போருக்கு நற்செய்தி!

தேனி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 5, 2025
தேனி: சுகாதாரத் துறையில் ரூ.40,000 சம்பளத்தில் வேலை!

தேனி மாவட்ட சுகாதாரத்துறையின் கீழ் பல்வேறு பணிகளுக்கு 19 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 8th முதல் மருத்துவம் சார்ந்த படிப்புகள் படித்த 18 -50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பல்வேறு பதவிகளுக்கு தகுதிகேற்ப ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வம் உள்ளவர்கள்<


