News January 3, 2025

இன்று முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன்

image

தூத்துக்குடி அரசி அட்டை தாரர்களுக்கு இன்று(ஜன.3) முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.

Similar News

News December 3, 2025

தூத்துக்குடி: இது இல்லாம கேஸ் புக் பண்ண முடியாது!

image

தூத்துக்குடி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

News December 3, 2025

தூத்துக்குடி: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

image

தூத்துக்குடி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News December 3, 2025

ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பிக்கு நீதிமன்றம் ஜாமின்

image

ஸ்ரீவைகுண்டம் காவல் சரகத்திற்கு டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்த முன்னாள் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தூத்துக்குடி வின்சென்ட் லாக்கப் மரண வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றார். இதனைத் தொடர்ந்து உடனடியாக சிறையில் அடைக்கப்பட்ட அவர் 9 மாதங்களுக்கு பிறகு இந்த வழக்கை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் அவரை ஜாமினில் விடுவித்துள்ளது.

error: Content is protected !!