News April 5, 2025

இன்று மின்நுகர்வோருக்கான சிறப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சி மின் பகிர்மான கோட்டங்களில் இன்று மின்நுகர்வோருக்கான சிறப்பு முகாம், இன்று காலை 11 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய கோட்டங்களில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகங்களில் முகாம்கள் நடக்க உள்ளன. சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் தொடர்பான குறைபாடுகளுக்கு தீர்வு காணப்படும் என மேற்பார்வை பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 7, 2025

கள்ளக்குறிச்சி: மாமியாருக்கு கொலை மிரட்டல்.. மருமகன் கைது!

image

காட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த சக்தி பிரியன், தியாகதுருகம் அருகே பொரசக்குறிச்சி கிராமத்தில் உள்ள மாமியார் விருத்தாம்பு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த விருத்தாம்பு மற்றும் வீட்டில் இருந்தவர்களை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் சக்தி பிரியன் மீது வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

News December 7, 2025

கள்ளக்குறிச்சி: மாமியாருக்கு கொலை மிரட்டல்.. மருமகன் கைது!

image

காட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த சக்தி பிரியன், தியாகதுருகம் அருகே பொரசக்குறிச்சி கிராமத்தில் உள்ள மாமியார் விருத்தாம்பு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த விருத்தாம்பு மற்றும் வீட்டில் இருந்தவர்களை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் சக்தி பிரியன் மீது வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

News December 7, 2025

கள்ளக்குறிச்சி: மாமியாருக்கு கொலை மிரட்டல்.. மருமகன் கைது!

image

காட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த சக்தி பிரியன், தியாகதுருகம் அருகே பொரசக்குறிச்சி கிராமத்தில் உள்ள மாமியார் விருத்தாம்பு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த விருத்தாம்பு மற்றும் வீட்டில் இருந்தவர்களை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் சக்தி பிரியன் மீது வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!