News May 8, 2025
இன்று மாலை முதல் தடை உத்தரவு – ஆட்சியர்

பாஞ்சாலங்குறிச்சியில் வீர ஜக்கம்மாள் தேவிஆலய திருவிழாவினை முன்னிட்டு பொது அமைதியை நிலைநாட்டும் வகையில், விழா அமைதியாக நடைபெற, ரக்ஷா சன் ஹிதா 163 (1) சட்டப்படி, இன்று மாலை 6 மணி முதல் 11ஆம் தேதி காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 21, 2025
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ஆலோசனை கூட்டம்

தீவிர சிறப்பு வாக்காளர் திருத்த பட்டியல் சம்பந்தமாக பாஜக ஆலோசனை கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது. இதில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி திருச்செந்தூர் நகரம் மற்றும் காயல்பட்டினம் மண்டலத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் சம்பந்தமாக பொதுமக்களுக்கு உதவுவது சம்பந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது.
News November 21, 2025
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ஆலோசனை கூட்டம்

தீவிர சிறப்பு வாக்காளர் திருத்த பட்டியல் சம்பந்தமாக பாஜக ஆலோசனை கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது. இதில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி திருச்செந்தூர் நகரம் மற்றும் காயல்பட்டினம் மண்டலத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் சம்பந்தமாக பொதுமக்களுக்கு உதவுவது சம்பந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது.
News November 21, 2025
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ஆலோசனை கூட்டம்

தீவிர சிறப்பு வாக்காளர் திருத்த பட்டியல் சம்பந்தமாக பாஜக ஆலோசனை கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது. இதில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி திருச்செந்தூர் நகரம் மற்றும் காயல்பட்டினம் மண்டலத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் சம்பந்தமாக பொதுமக்களுக்கு உதவுவது சம்பந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது.


