News October 24, 2024
இன்று நடைபெற இருந்த போலியோ ஒழிப்பு பேரணி ஒத்திவைப்பு

திருப்பத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் இன்று உலக போலியோ தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் பகுதியில் போலியோ ஒழிப்பு பேரணி நடைபெறுவதாக இருந்த பேரணி தொடர் மழையின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என திருப்பத்தூர் ரோட்டரி மாவட்ட ஆளுநர் M. ராஜன்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 23, 2025
திருப்பத்தூர்: தப்பியோடிய லாரி டிரைவர் கைது

ஆம்பூர் தாலுகா ஜமீன் தேசிய நெடுஞ்சாலைகள் நேற்று முன்தினம் (டிச.21) மாலை உடைய ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி, சௌந்தர்ராஜன் (24) மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் சௌந்தர்ராஜன் உயிரிழந்தார். இதில் தப்பியோடிய லாரி டிரைவர் கல்கத்தாவை சேர்ந்த தேவதாஸ் (22) என்பது தெரியவந்தது. இதனடிப்படையில் ஆம்பூர் போலீசார் நேற்று இரவு (டிச.22) லாரி டிரைவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
News December 23, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியின் அதிகாரிகளின் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (டிச.23) காலை 6 மணி வரை ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News December 23, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியின் அதிகாரிகளின் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (டிச.23) காலை 6 மணி வரை ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


