News October 24, 2024
இன்று நடைபெற இருந்த போலியோ ஒழிப்பு பேரணி ஒத்திவைப்பு

திருப்பத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் இன்று உலக போலியோ தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் பகுதியில் போலியோ ஒழிப்பு பேரணி நடைபெறுவதாக இருந்த பேரணி தொடர் மழையின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என திருப்பத்தூர் ரோட்டரி மாவட்ட ஆளுநர் M. ராஜன்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 13, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி போலீசாரின் பட்டியல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (அக்.13) இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ள போலீஸ் அதிகாரிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்புகொண்டு உதவி பெறலாம் என மாவட்டம் காவல் துறை அறிவித்துள்ளது.
News October 13, 2025
திருப்பத்தூர் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை..

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் ஆணைக்கிணங்க, இன்று போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு பதிவிட்டுள்ளனர். அதில், வாகனத்தில் செல்லும் போது, சரியான வேகத்தில் செல்ல வேண்டும், அதிவேகம் விபத்தை ஏற்படுத்தி உயிர் சேதத்தை உருவாக்கும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சாலை விதிகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News October 13, 2025
திருப்பத்தூர் மக்களே பண மோசடியா? கவலை வேண்டாம்

லோன் மோசடி, சிட் ஃபண்ட், பரிசுச் சீட்டு, ஏலச்சீட்டு, கிரெடிட் கார்டு, டிஜிட்டல் பண மோசடி ஆகியன நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க TN போலீசில் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) என்ற சிறப்பு பிரிவு செயல்படுகிறது. இந்த மோசடியில் நீங்கள் சிக்கியிருந்தால் வடக்கு மண்டல SP-044-22500319, EOW CONTROLL ROOM- 044-22504332, உங்கள் பகுதி EOW அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிரவும்.