News September 14, 2024
இந்திரா சிக்னல்கள் வழியாக மேம்பாலம்: அமைச்சர்

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பொது பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ராஜிவ், இந்திரா சிக்னல் வரை மேம்பாலம் தேவையா என மத்திய அரசு அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். ராஜிவ், இந்திரா சிக்னல் வழியாக செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை அறிக்கை சமர்ப்பித்து, மேம்பாலம் கட்ட ஒப்புதல் கிடைத்துள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு ஓரிரு மாதத்தில் வந்து விடும் என்றார்.
Similar News
News November 11, 2025
புதுச்சேரி: அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

புதுச்சேரி மாநிலம் தவளைக்குப்பத்தை அடுத்து உள்ள TN பாளையம் மலட்டாற்றில் 50 வயதுடைய அடையாளம் தெரியாத பெண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, தவளகுப்பம் போலீசார் அந்த உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் என்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 11, 2025
புதுவை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

புதுவை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News November 11, 2025
புதுவை பல்கலைக்கழக Phd., சேர்க்கை அறிவிப்பு

புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் Phd., படிப்புகள், நுழைவு தேர்வு மதிப்பெண், நேர்காணல் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு பல்கலைக்கழக இணையதளத்தில் வரும் 12-ம் தேதி முதல் டிச.30-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பத்துடன் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள், சிற்றேடை மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என புதுவை பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.


