News April 12, 2025
இந்திய கடற்படையில் +2 முடித்தவர்களுக்கு வேலை

இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாதம் ரூ.21,700 – ரூ.69,100 சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.60. இந்த <
Similar News
News November 18, 2025
ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்த கோரிக்கை

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் எட்டாம் தேதி நடைபெற உள்ளது. மேலும் இறுதி கட்டப் பணிகள் விரைவாக நடைபெற்று வரும் நிலையில், மகா கும்பாபிஷேக விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. தமிழ் வழியில் அர்ச்சனை உள்ள நிலையில் கும்பாபிஷேகம் தமிழில் நடத்த மனு அளித்தனர்.
News November 18, 2025
ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்த கோரிக்கை

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் எட்டாம் தேதி நடைபெற உள்ளது. மேலும் இறுதி கட்டப் பணிகள் விரைவாக நடைபெற்று வரும் நிலையில், மகா கும்பாபிஷேக விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. தமிழ் வழியில் அர்ச்சனை உள்ள நிலையில் கும்பாபிஷேகம் தமிழில் நடத்த மனு அளித்தனர்.
News November 17, 2025
காஞ்சியில் நாளை மின்தடை!

காஞ்சிபுரம்: ஓரிக்கை துணை மின் நிலையத்தில் நாளை(நவ.18) பராமரிப்புப் பணிகள் காரணமாக வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரைமண்டபம், ரங்கசாமி குளம், காமராஜர் வீதி, மேட்டுத் தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர், கலெக்டர் அலுவலகம், பாலாறு தலைமை நீரேற்றம், சங்குசா பேட்டை போன்ற பகுதிகளில் நாளை(நவ.18) காலை 9:00 – 4:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


