News April 12, 2025

இந்திய கடற்படையில் +2 முடித்தவர்களுக்கு வேலை

image

இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாதம் ரூ.21,700 – ரூ.69,100 சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.60. இந்த <>இணையதளத்தில்<<>> வரும் ஏப்ரல்.16க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

Similar News

News September 15, 2025

காஞ்சியில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர்!

image

சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர், நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

News September 15, 2025

காஞ்சிபுரம் அளித்த கொடை “பேரறிஞர் அண்ணா”

image

பேரறிஞர் அண்ணா செப்.,15ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார்.
▶1949 செப்டம்பர் 17ல் திமுக-வை ஆரம்பித்த இவர், 1957-ல் காஞ்சிபுரத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினரானார். ▶1962-ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ▶1967ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வரானார். ▶1969ல் மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தார்.
அண்ணா கொண்டு வந்த முக்கியமான திட்டங்களை கமெண்டில் சொல்லிட்டு போங்க!

News September 15, 2025

குன்றத்தூரில் திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் பரிசு

image

குன்றத்தூர் மத்திய மற்றும் தெற்கு ஒன்றிய தி.மு.க நிர்வாகிகள் கிளை செயலாளர்கள், B.L.A.2, B.D.A ஆலாசனைக் கூட்டம் நேற்று (செப்.,14) நடைபெற்றது. இதில் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்புரையாற்றி ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்த்தல் பணியினை நடத்தி முடித்த நிர்வாகிகள் 600 பேருக்கு சிறப்பு பரிசு வழங்கினார்.

error: Content is protected !!