News August 7, 2025
இந்தியாவிலேயே காஞ்சிபுரம் தான் டாப்

இந்தியாவில் தேசிய கைத்தறி தினம் ஆகஸ்ட் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று, சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு காஞ்சிபுரத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கு, நெசவாளர்களுக்கான மத்திய அரசின் தேசிய விருது கிடைத்திருக்கிறது. டெல்லியில் இன்று நடைபெற உள்ள விழாவில் அவருக்கு மத்திய அரசு விருது வழங்கப்பட உள்ளது. அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்
Similar News
News December 14, 2025
காஞ்சி மக்களே.. இதை தெரிஞ்சிக்கோங்க!

கடையில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்றி தரவோ (அ) பணத்தை திரும்ப தரவில்லை என்றாலோ நுகவோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருட்களை 15 நாட்களுக்குள் எந்தவித சேதாரமும் இல்லாமல், வாங்கிய போது உள்ள நிலையில் இருந்தால் அதை கண்டிப்பாக மாற்றியோ (அ) பணத்தை திரும்ப தரவோ வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (044-28589055) தொடர்பு கொள்ளலாம்.ஷேர் பண்ணுங்க
News December 14, 2025
காஞ்சிபுரம்: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <
News December 14, 2025
காஞ்சிபுரம்: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. இங்கு கிளிக் செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3.“Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்). உடனே SHARE பண்ணுங்க!


