News March 5, 2025
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் 750 பணியிடங்கள், தமிழகத்தில் 175 பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலை.,த்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 20 – 28 வயது வரை இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க
Similar News
News November 23, 2025
செங்கல்பட்டு: உங்க வீட்டுல மாடித்தோட்டம் அமைக்கணுமா?

செங்கல்பட்டு மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <
News November 23, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும் ரூ.1 லட்சம் வரைக்கும் சம்பளம்!

மத்திய அரசின் நபார்டு (NABARD) வங்கியில் காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தது 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.44,000 – ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். நவம்பர்-30க்குள் விருப்பமுள்ளவர்கள் இந்த <
News November 23, 2025
செங்கல்பட்டு: செல்வம் கொழிக்க வைக்கும் லட்சுமி குபேரர் கோயில்

செங்கல்பட்டு மாவட்டம் இரத்தினமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது லட்சுமி குபேரர் கோயில். இந்தியாவிலேயே லட்சுமி குபேரருக்கு என்று தனி கோயில் இருப்பது இங்கு மட்டும்தான் என்று கூறப்படுகிறது. இங்கு லட்சுமி தேவியும் குபேரரும் இணைந்து அருள்பாலிக்கின்றனர். செல்வத்திற்கு அதிபதியான குபேரரை இங்கு வந்து வணங்கினால், செல்வம் பெருகும், வளம் கொழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!


