News March 27, 2025
இது தான் சோழன் வாழ்ந்த அரண்மனையா?

தஞ்சையில் சோழர்கள் ஆட்சிக்கு பின்பு, மாறவர்மன் சுந்தரபாண்டியன், மாலிக்காபூர் படையெடுப்பின்போது, மாளிகைகள், மண்டபங்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டன. இப்போதுள்ள அரண்மனைதான் ராஜராஜ சோழன் காலத்தில் அரண்மனையாக இருந்ததாக சில ஆய்வாளர்களும், தஞ்சாவூர் சீனிவாசபுரம் பகுதியில் அரண்மனை இருந்ததாக சில ஆய்வாளர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். உங்கள் கருத்தை COMMENT-ல் சொல்லுங்க…SHARE பண்ணுங்க.
Similar News
News April 10, 2025
தஞ்சை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்

தஞ்சை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசு உதவி எண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04362-230121, மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077, விபத்து அவசர வாகன உதவி – 102, குழந்தைகள் பாதுகாப்பு – 1098, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் – 1800 425 3993, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் – 18004250111, காவல் கண்காணிப்பாளர் – 04362-277110. பிறரும் தெரிந்து கொள்ள இதை SHARE செய்யவும்.
News April 10, 2025
தஞ்சை: சத்துணவு மையத்தில் வேலை

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் <
News April 10, 2025
ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு-APPLY NOW!

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணிகளுக்குஅதிகாரப்பூர்வ <