News April 20, 2025

இது இல்லைனா அபராதம் தான்

image

விழுப்புரம் மாவட்டத்தில் வரும் மே. 15 ஆம் தேதிக்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தியுள்ளார். அதன் பின்னர் தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள், கடைகள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு, அபராதம் விதித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News December 3, 2025

விழுப்புரம்: அதிவேகமாக பைக் ஒட்டிய நபர் – தட்டி தூக்கிய போலீஸ்!

image

விழுப்புரம் ரயில்வே மேம்பாலத்தில் டவுன் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மக்களை அச்சுறுத்தும் விதமாக அதிவேகமாக பைக் ஓட்டிய பார்த்திபன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் அதிவேகமாக யாராவது பைக் ஓட்டுகின்றனரா என போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

News December 3, 2025

விழுப்புரம்: அதிவேகமாக பைக் ஒட்டிய நபர் – தட்டி தூக்கிய போலீஸ்!

image

விழுப்புரம் ரயில்வே மேம்பாலத்தில் டவுன் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மக்களை அச்சுறுத்தும் விதமாக அதிவேகமாக பைக் ஓட்டிய பார்த்திபன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் அதிவேகமாக யாராவது பைக் ஓட்டுகின்றனரா என போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

News December 3, 2025

விழுப்புரம்: அதிவேகமாக பைக் ஒட்டிய நபர் – தட்டி தூக்கிய போலீஸ்!

image

விழுப்புரம் ரயில்வே மேம்பாலத்தில் டவுன் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மக்களை அச்சுறுத்தும் விதமாக அதிவேகமாக பைக் ஓட்டிய பார்த்திபன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் அதிவேகமாக யாராவது பைக் ஓட்டுகின்றனரா என போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!