News May 7, 2025

இடப்பிரச்சனையில் தகராறு 8 பேர் மீது வழக்கு பதிவு

image

குளித்தலை அருகே பணிக்கம்பட்டியைச் சேர்ந்த மோகன் (54) மற்றும் விபின் குமார் (35) ஆகிய இருவருக்கும் இடையே நிலவி வரும் இடப்பிரச்சினை தொடர்பாக குளித்தலை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 29-ஆம் தேதி மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மொத்தம் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News December 11, 2025

சிந்தலவாடி பிரிவு ரோடு அருகே லாட்டரி விற்ற 2 பேர் கைது

image

கிருஷ்ணராயபுரம் தாலுக்கா சிந்தலவாடி பிரிவு ரோடு அருகே பொதுமக்களை ஏமாற்றி ஆசைவார்த்தை கூறி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் லாட்டரி விற்ற கம்மநல்லூரை சேர்ந்த ராஜா (36), லாலாபேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (47) ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர்.

News December 11, 2025

சிந்தலவாடி பிரிவு ரோடு அருகே லாட்டரி விற்ற 2 பேர் கைது

image

கிருஷ்ணராயபுரம் தாலுக்கா சிந்தலவாடி பிரிவு ரோடு அருகே பொதுமக்களை ஏமாற்றி ஆசைவார்த்தை கூறி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் லாட்டரி விற்ற கம்மநல்லூரை சேர்ந்த ராஜா (36), லாலாபேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (47) ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர்.

News December 11, 2025

சிந்தலவாடி பிரிவு ரோடு அருகே லாட்டரி விற்ற 2 பேர் கைது

image

கிருஷ்ணராயபுரம் தாலுக்கா சிந்தலவாடி பிரிவு ரோடு அருகே பொதுமக்களை ஏமாற்றி ஆசைவார்த்தை கூறி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் லாட்டரி விற்ற கம்மநல்லூரை சேர்ந்த ராஜா (36), லாலாபேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (47) ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!