News May 7, 2025
இடப்பிரச்சனையில் தகராறு 8 பேர் மீது வழக்கு பதிவு

குளித்தலை அருகே பணிக்கம்பட்டியைச் சேர்ந்த மோகன் (54) மற்றும் விபின் குமார் (35) ஆகிய இருவருக்கும் இடையே நிலவி வரும் இடப்பிரச்சினை தொடர்பாக குளித்தலை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 29-ஆம் தேதி மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மொத்தம் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News November 1, 2025
கரூர்: வாகனம் மோதி விபத்து!

பில்லாபாளையம் அடுத்த சுண்ணாம்புக்காரத் தெருவை சேர்ந்த சஞ்சீவிராமன்(35). இவர் நேற்று தனது பைக்கில் வீரக்குமாரன்பட்டி சாலையில் தனது தோட்டத்திற்கு சென்றபோது எதிரே மகுடீஸ்வரன் ஒட்டி வந்த தோஸ்த் வாகனம் மோதியதில் சஞ்சீவிராமன் வலது கால் தொடையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை. அவரது தந்தை புருஷோத்தமன் புகாரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.
News November 1, 2025
கரூர்: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

கரூர் தொகுதிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் உள்ள எக்விடாஸ் குருகுல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ பரிசோதனை முகாம் நாளை இன்று நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் பங்குபெற்று பயனடைய வேண்டுமென கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மேலும் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
News October 31, 2025
கரூர்: இனி வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம்!

கரூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <


