News April 2, 2025
இங்கு மாம்பழம் தந்தால் கடன் தீரும்… !

சேலம்: அம்மாபேட்டையில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது குமரகிரி மலையில் அமைந்திருக்கும் தண்டாயுடபாணி கோயில். இங்கு மாம்பழம் தந்து வழிபட்டால் தொழிற் வளர்ச்சி மேம்படும், கடன் பிரச்சனை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஞானப் பழத்திற்காக நடந்த சண்டையில் வெளியேறிய முருகன் இளைப்பாறிய இடம் இது என்பது இத் தலத்தின் வரலாறு. கடன் பிரச்சனையில் தவிக்கும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Similar News
News November 27, 2025
சேலம் வாக்காளர்களுக்கு ஆட்சியர் தகவல்!

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில்: இந்திய தேர்தல் ஆணையத்தின் படி சிறப்பு திருத்தம் முறை பட்டியலுக்கான கணக்கிட்டு படிவங்கள் வழங்கப்பட்டு, திரும்ப பெரும் பணிகள் நடைபெற்று வருகிறது. சிறப்பு முகாமாக நவ.28,29 ஆகிய இரு நாட்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மீள ஒப்படைப்பு முகாம் நடைபெற உள்ளது என வாக்காளர்கள் தங்களது படிவங்களை வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
News November 27, 2025
சேலம்: B.Sc, B.E, B.Tech, B.Com படித்தவரா நீங்கள்?

சேலம் மக்களே, இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA.,
3. கடைசி தேதி : 14.12.2025,
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500, 5.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க.
News November 27, 2025
சேலம்: ரோடு சரியில்லையா? இத பண்ணுங்க!

சேலம் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <


