News April 2, 2025
இங்கு மாம்பழம் தந்தால் கடன் தீரும்… !

சேலம்: அம்மாபேட்டையில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது குமரகிரி மலையில் அமைந்திருக்கும் தண்டாயுடபாணி கோயில். இங்கு மாம்பழம் தந்து வழிபட்டால் தொழிற் வளர்ச்சி மேம்படும், கடன் பிரச்சனை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஞானப் பழத்திற்காக நடந்த சண்டையில் வெளியேறிய முருகன் இளைப்பாறிய இடம் இது என்பது இத் தலத்தின் வரலாறு. கடன் பிரச்சனையில் தவிக்கும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Similar News
News November 20, 2025
சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இன்று (நவ.20) வாகனம் ஓட்டும் பொழுது உங்களது கவனம் சாலையில் மட்டும் இருக்கட்டும், செல்போன் பயன்பாட்டை தவிர்ப்பீர் என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல்துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. (ஷேர் செய்யவும்)
News November 20, 2025
சேலம் மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

சேலம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1.<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News November 20, 2025
BREAKING:சேலத்திலிருந்து பிரசாரத்தை தொடங்கும் விஜய்!

கரூர் கூட்ட நெரிசல் 41 பேர் உயிரிழந்தநிலையில், விஜயின் அனைத்து பிரச்சாரங்களும் ரத்து செய்யப்பட்டது இந்தநிலையில் தற்போது அவர் சேலத்தில் இருந்து டிசம்பர் நான்காம் தேதி தனது பிரசாரத்தை தொடங்க உள்ளார். இதற்காக அனுமதி கோரி சேலம் மாநகர காவல்துறை ஆணையரகத்தில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் தலைமையிலான நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.


