News April 2, 2025

இங்கு மாம்பழம் தந்தால் கடன் தீரும்… !

image

சேலம்: அம்மாபேட்டையில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது குமரகிரி மலையில் அமைந்திருக்கும் தண்டாயுடபாணி கோயில். இங்கு மாம்பழம் தந்து வழிபட்டால் தொழிற் வளர்ச்சி மேம்படும், கடன் பிரச்சனை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஞானப் பழத்திற்காக நடந்த சண்டையில் வெளியேறிய முருகன் இளைப்பாறிய இடம் இது என்பது இத் தலத்தின் வரலாறு. கடன் பிரச்சனையில் தவிக்கும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

Similar News

News October 23, 2025

சேலம்: POST OFFICE-ல் வேலை – APPLY NOW!

image

இந்திய அஞ்சல் வங்கியில் வேலை!
மொத்த பணியிடங்கள்: 348
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.10.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

News October 23, 2025

சேலம் மாநகர காவல் – சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!

image

சேலம் மாநகர காவல்துறை இன்று (அக்.23) பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. குறிப்பாக மழைக்காலங்களில் விபத்துகளை தவிர்க்க இரு வாகனங்களுக்கும் குறைந்தது 10 மீட்டர் இடைவெளி விட்டு பயணிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது உயிர் பாதுகாப்பிற்கும் சாலையில் நெரிசல் தவிர்ப்பதற்கும் உதவிகரமாகும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

News October 23, 2025

சேலம் அவசர எண்கள் வெளியிட்ட ஆட்சியர்!

image

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, மழை மற்றும் வெள்ள பாதிப்புகளின் போது பொதுமக்கள் அவசர உதவி பெறுவதற்காக சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டு அறை எண் மற்றும் வட்டாட்சியர் தொடர்பு எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது .பொதுமக்கள் இதனை பயன்படுத்தி,உரிய உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.இதனைஅனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!