News April 10, 2024
ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.2.23 லட்சம் பறிமுதல்

கீழப்பழுவூரில் தோ்தல் பறக்கும் படையினா் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனை மேற்கொண்டதில் அதில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்சென்ற ரூ.89,100 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், செந்துறை அகரம் கிராமத்தில் நடத்திய சோதனையில் மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த நிதி நிறுவனர் இளவரசன்(35) உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ 1,34,230-ஐ பறிமுதல் செய்யப்பட்டது.
Similar News
News April 19, 2025
மணிமேகலை விருது மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் தகுதியான சுயஉதவிக்குழுக்கள், சமுதாய அமைப்புகளுக்கும்,கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சுயஉதவிக்குழுக்கள், பகுதி கூட்டமைப்புகள் மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகிய சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது என மணிமேகலை விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்
News April 19, 2025
அரியலூர்: கோடைச்சுற்றுலா குடும்பத்தோடு கிளம்புங்க!

அரியலூரில் இருந்து 15 கிலோ மீட்ட்ர் தொலைவில் வெளிநாடு நாட்டில் இருந்து அதிகளவு பறவைகள் வரும் இடம் உகரைவெட்டியில் பறவைகள் சரணாலயம் அதிகளவில் நில பறவைகள்,நீர் பறவைகள் செயல்கள் நாம் காணும் போது நம் கண்ணுக்கு அமைதியை ஏற்படுத்தும்,உள்ளுரில் கோடை சுற்றுலா செல்லும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
News April 19, 2025
போக்குவரத்துக் கழகத்தில் வேலை விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஏப்.,21ஆம் தேதிக்குள் <