News April 17, 2025

ஆவடி பீரங்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

திருவள்ளூர், ஆவடியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு சொந்தமான பீரங்கி தொழிற்சாலைக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக சோதனையில் இறங்கினர். மேலும், மின்னஞ்சல் எதிரொலியால் தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர். தொடர்ந்து, விசாரணை நடைபெற்கு வருகிறது. *சமீபமாக வெடிகுண்டு மிரட்டல் அதிகமாகியுள்ளது.

Similar News

News December 2, 2025

BREAKING: திருவள்ளூருக்கு ‘RED ALERT’ இல்லை!

image

திருவள்ளூருக்கு இன்று (டிச.02) அதிகனமழைக்கான ‘ரெட் அலெர்ட்’ சென்னை வானிலை ஆய்வு விடுத்தது. இந்நிலையில் அறிவிப்பு வெளியான ஒருமணி நேரத்தில் அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. தற்போது திருவள்ளூருக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததால் ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

News December 2, 2025

BREAKING: திருவள்ளூருக்கு ‘RED ALERT’ இல்லை!

image

திருவள்ளூருக்கு இன்று (டிச.02) அதிகனமழைக்கான ‘ரெட் அலெர்ட்’ சென்னை வானிலை ஆய்வு விடுத்தது. இந்நிலையில் அறிவிப்பு வெளியான ஒருமணி நேரத்தில் அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. தற்போது திருவள்ளூருக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததால் ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

News December 2, 2025

BREAKING: திருவள்ளூருக்கு ‘RED ALERT’ இல்லை!

image

திருவள்ளூருக்கு இன்று (டிச.02) அதிகனமழைக்கான ‘ரெட் அலெர்ட்’ சென்னை வானிலை ஆய்வு விடுத்தது. இந்நிலையில் அறிவிப்பு வெளியான ஒருமணி நேரத்தில் அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. தற்போது திருவள்ளூருக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததால் ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

error: Content is protected !!