News April 17, 2025
ஆவடி பீரங்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருவள்ளூர், ஆவடியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு சொந்தமான பீரங்கி தொழிற்சாலைக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக சோதனையில் இறங்கினர். மேலும், மின்னஞ்சல் எதிரொலியால் தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர். தொடர்ந்து, விசாரணை நடைபெற்கு வருகிறது. *சமீபமாக வெடிகுண்டு மிரட்டல் அதிகமாகியுள்ளது.
Similar News
News November 20, 2025
திருவள்ளூர்: வேலை வேண்டுமா..? இங்க போங்க!

திருவள்ளூர்: சென்னை, கிண்டி பெண்கள் ஐடிஐ வளாகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை(நவ.21) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமல் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய 9499966026 எனும் எண்ணை அழைக்கலாம் அல்லது <
News November 20, 2025
திருவள்ளூர்: லாரியை மறித்து வழிப்பறி!

திருவள்ளூர்: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவா(26). இவர், சென்னை, கொடுங்கையூரில் உள்ள லாரி டிரான்ஸ்போர்ட்டில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் புழல் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, லாரியை மடக்கிய இருவர் , கத்தியை காட்டி ரூ.2,000 மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், வேல்முருகன்(24), விமல்குமார்(26) ஆகியோரைக் கைது செய்தனர்.
News November 20, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (19.11.2025) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க


