News September 15, 2024
ஆழ்வார்குறிச்சியில் இலவச கண் பரிசோதனை முகாம்

ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி மருத்துவமனை, பரம கல்யாணி கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி உதவியுடன், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் வருகிற 17ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பரம கல்யாணி மருத்துவமனையில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
Similar News
News November 18, 2025
தென்காசி மாவட்ட அணைகளில் நீர் இருப்பு நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளில் நவம்பர் 18 இன்றைய நீர் இருப்பு நிலவரம்: கடனா அணை 60 அடியாகவும், ராமநதி 65 அடியாகவும், கருப்பாநதி 56 அடியாகவும், குண்டாறு 36 அடியாகவும், அடவி நயினார் அணை 131 அடியாகவும் காணப்பட்டது. மேலும், அவ்வப்போது தென்காசி மாவட்டத்தில் அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வரும் மழையினால் மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 18, 2025
தென்காசி மாவட்ட அணைகளில் நீர் இருப்பு நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளில் நவம்பர் 18 இன்றைய நீர் இருப்பு நிலவரம்: கடனா அணை 60 அடியாகவும், ராமநதி 65 அடியாகவும், கருப்பாநதி 56 அடியாகவும், குண்டாறு 36 அடியாகவும், அடவி நயினார் அணை 131 அடியாகவும் காணப்பட்டது. மேலும், அவ்வப்போது தென்காசி மாவட்டத்தில் அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வரும் மழையினால் மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 18, 2025
தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான தென்காசி, சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.


