News August 7, 2024
ஆலங்குடி ஸ்ரீநாடியம்மன் கோவில் மதுஎடுப்பு திருவிழா

ஆலங்குடி ஸ்ரீநாடியம்மன் கோவில் மதுஎடுப்பு திருவிழா இன்று நடைபெற்றது. ஆலங்குடியை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து பெண்கள் அலங்காிக்கப்பட்ட மதுகுடங்களை ஊா்வலமாக எடுத்துவந்தனா். கோவிலை அடைந்தபின் எடுத்துவந்த மதுகுடங்களை சுவாமிக்கு வைத்து வழிபட்டனா். சுவாமி நாடியம்மனுக்கு மஹா தீபாதரனை நடைபெற்றது. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மதுஎடுப்பு திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
Similar News
News December 28, 2025
புதுக்கோட்டை: திருமண தடையை நீக்கும் கோயில்

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் பகுதியில் அமைந்துள்ள பிரகதாம்பாள் கோயில், மாங்கல்ய வரம் அருளும் முக்கிய ஸ்தலமாக போற்றப்படுகிறது. இக்கோயிலில் அருள்புரியும் அன்னை பிரகதாம்பாளுக்கு பூஜைகளும், அபிஷேகங்களும் செய்து வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கி மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களில் நம்பிக்கையாக உள்ளது. இதனை SHARE பண்ணுங்க!
News December 28, 2025
புதுக்கோட்டை மாநகர DSP நியமனம்

புதுக்கோட்டை மாநகர காவல் துணை கண்காணிப்பாளராக (DSP) பிருந்தா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் கூறுகையில், மாநகர உட்கோட்டத்தில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு, போதைப் பொருட்கள் நடமாட்டம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த பிரச்சனைகளை 97899 18079 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்தார்.
News December 28, 2025
புதுக்கோட்டை: லைசன்ஸை, ஆர்.சி புக் மறந்துட்டீங்களா?

புதுக்கோட்டை மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உடனே <


