News August 7, 2024
ஆலங்குடி ஸ்ரீநாடியம்மன் கோவில் மதுஎடுப்பு திருவிழா

ஆலங்குடி ஸ்ரீநாடியம்மன் கோவில் மதுஎடுப்பு திருவிழா இன்று நடைபெற்றது. ஆலங்குடியை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து பெண்கள் அலங்காிக்கப்பட்ட மதுகுடங்களை ஊா்வலமாக எடுத்துவந்தனா். கோவிலை அடைந்தபின் எடுத்துவந்த மதுகுடங்களை சுவாமிக்கு வைத்து வழிபட்டனா். சுவாமி நாடியம்மனுக்கு மஹா தீபாதரனை நடைபெற்றது. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மதுஎடுப்பு திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
Similar News
News November 20, 2025
புதுகை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், மீனவ பட்டதாரிகளுக்கு குடிமைப்பணி பயிற்சி மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து, குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகங்களில் விண்ணப்ப படிவம் பெற்று (25.11.2025) தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்
News November 20, 2025
புதுகை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், மீனவ பட்டதாரிகளுக்கு குடிமைப்பணி பயிற்சி மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து, குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகங்களில் விண்ணப்ப படிவம் பெற்று (25.11.2025) தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்
News November 20, 2025
புதுகை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், மீனவ பட்டதாரிகளுக்கு குடிமைப்பணி பயிற்சி மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து, குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகங்களில் விண்ணப்ப படிவம் பெற்று (25.11.2025) தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்


