News August 7, 2024

ஆலங்குடி ஸ்ரீநாடியம்மன் கோவில் மதுஎடுப்பு திருவிழா

image

ஆலங்குடி ஸ்ரீநாடியம்மன் கோவில் மதுஎடுப்பு திருவிழா இன்று நடைபெற்றது. ஆலங்குடியை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து பெண்கள் அலங்காிக்கப்பட்ட மதுகுடங்களை ஊா்வலமாக எடுத்துவந்தனா். கோவிலை அடைந்தபின் எடுத்துவந்த மதுகுடங்களை சுவாமிக்கு வைத்து வழிபட்டனா். சுவாமி நாடியம்மனுக்கு மஹா தீபாதரனை நடைபெற்றது. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மதுஎடுப்பு திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

Similar News

News December 10, 2025

புதுக்கோட்டை: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில், <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதனை SHARE செய்யுங்கள்!

News December 10, 2025

புதுக்கோட்டை: கடலில் விழுந்த மீனவர் மாயம் – சோகம்

image

புதுகை மாவட்டம் பத்தக்காடு பகுதி சேர்ந்த சேவியர்(45) மற்றும் பாஸ்கர்(46) இருவரும் நேற்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது 4 நாட்டிகள் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிந்த போது படகு பழுதானது. அதனை சரி செய்த போது 2 பேரும் கடலில் விழுந்தனர். இதில் பாஸ்கர் சக மீனவர்களால் மீட்கப்பட்டார். மாயமான சேவியரை கடலோர காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனால் மீனவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.

News December 10, 2025

புதுக்கோட்டை: தப்பி ஓடிய சிறை கைதி

image

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியை சேர்ந்த சிறுமியை, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மகேந்திரா காமாங்கா பாலியல் வண்புணர்வு செய்த சம்பவத்தில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விட்டு. சிறையில் அடைக்க அழைத்து சென்ற போது போலீசிடம் இருந்து கைதி தப்பி ஓடியுள்ளார்.

error: Content is protected !!