News August 7, 2024
ஆலங்குடி ஸ்ரீநாடியம்மன் கோவில் மதுஎடுப்பு திருவிழா

ஆலங்குடி ஸ்ரீநாடியம்மன் கோவில் மதுஎடுப்பு திருவிழா இன்று நடைபெற்றது. ஆலங்குடியை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து பெண்கள் அலங்காிக்கப்பட்ட மதுகுடங்களை ஊா்வலமாக எடுத்துவந்தனா். கோவிலை அடைந்தபின் எடுத்துவந்த மதுகுடங்களை சுவாமிக்கு வைத்து வழிபட்டனா். சுவாமி நாடியம்மனுக்கு மஹா தீபாதரனை நடைபெற்றது. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மதுஎடுப்பு திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
Similar News
News December 20, 2025
புதுக்கோட்டை: லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே தச்சம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் தச்சம்பட்டி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டி வருகிறார். இந்நிலையில், தச்சம்பட்டி ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் (57) என்பவரிடம் வீட்டு வரி ரசீது கேட்டதற்கு ரூ.3,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆறுமுகத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
News December 20, 2025
புதுகை: SIR பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

தமிழகம் முழுவதும் SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மட்டும் 1,39,587 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க<
News December 20, 2025
புதுகை: SIR பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

தமிழகம் முழுவதும் SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மட்டும் 1,39,587 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க<


