News August 16, 2024
ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

நன்னிலம் அடுத்த பூந்தோட்டம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவன் மதிய உணவு இடைவேளை நேரத்தில் சக நண்பர்களோடு பள்ளி அருகே உள்ள மகா ராஜபுரம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். இதில் ஆற்றில் நீரின் சுழற்சியில் சிக்கினார். பின்னர் மாணவனை மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மாணவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி விட்டனர்.
Similar News
News December 21, 2025
திருவாரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

திருவாரூர் மாவட்ட காவல்துறை வாட்ஸ் அப் லிங்க் மூலம் அனுப்பப்படும் போலிகள் பற்றி விழிப்புணர்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 30000 வழங்கும் திட்டம் என்ற வாசகத்துடன் வாட்ஸ் அப் மூலம் லிங்க் அனுப்பப்படுவதை யாரும் கிளிக் செய்ய வேண்டாம். இதன் மூலம் பண பறிப்பு வாய்ப்பு உள்ளதாகவும் அது அரசின் திட்டமும் இல்லை என அறிவிக்கவுள்ளது. ஷேர் பண்ணுங்க
News December 21, 2025
திருவாரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

திருவாரூர் மாவட்ட காவல்துறை வாட்ஸ் அப் லிங்க் மூலம் அனுப்பப்படும் போலிகள் பற்றி விழிப்புணர்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 30000 வழங்கும் திட்டம் என்ற வாசகத்துடன் வாட்ஸ் அப் மூலம் லிங்க் அனுப்பப்படுவதை யாரும் கிளிக் செய்ய வேண்டாம். இதன் மூலம் பண பறிப்பு வாய்ப்பு உள்ளதாகவும் அது அரசின் திட்டமும் இல்லை என அறிவிக்கவுள்ளது. ஷேர் பண்ணுங்க
News December 21, 2025
திருவாரூர்: மதுவில் விஷம் கலந்து தற்கொலை!

பேரளம், மருதவஞ்சேரி மேலத்தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (63). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் சம்பவத்தன்று மன வேதனை அடைந்து மதுவில் விஷத்தை கலந்து குடித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


