News August 16, 2024
ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

நன்னிலம் அடுத்த பூந்தோட்டம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவன் மதிய உணவு இடைவேளை நேரத்தில் சக நண்பர்களோடு பள்ளி அருகே உள்ள மகா ராஜபுரம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். இதில் ஆற்றில் நீரின் சுழற்சியில் சிக்கினார். பின்னர் மாணவனை மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மாணவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி விட்டனர்.
Similar News
News December 30, 2025
திருவாரூர்: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு?

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. Ayushman App செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய <
News December 30, 2025
திருவாரூர்: கோழி கொட்டகை அமைக்க 100% மானியம்

திருவாரூர், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த MGNREGA திட்டத்தின் கீழ், கோழிக் கொட்டகை 100 % மானியத்துடன் கட்டித் தரப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதில் பயன்பெற விரும்புவோர் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம்.
News December 30, 2025
திருவாரூர்: வங்கி தொகை உரியவர்களிடம் ஒப்படைப்பு

நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கியில் உள்ள வைப்புத்தொகைகளை தீர்வு கண்டறிந்து உரியவரிடம் ஒப்படைக்க சிறப்பு முகாம்களை நடத்துமாறு, இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது. அதன்படி நேற்று திருவாரூர் ஆட்சியர் கூட்டரங்கில், அவ்வாறு உரிமை கோரப்படாமல் இருந்து பணத்தினை விதிகளின் படி உரிய நபர்களிடம் ஆட்சியர் வழங்கினார். இந்த நிகழ்வின்போது வங்கி அதிகாரிகள் உடனிருந்தனர்.


