News April 27, 2025

ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

image

துறையூர் அருகே பெருமாள்பாளையத்தைச் சேர்ந்த பாலகுமார் மகன் தர்ஷன் (13). நேற்று பெற்றோருடன் ஸ்ரீரங்கம் தேரோட்டத்தில் கலந்துகொண்டு ஊர் திரும்பியபோது, நொச்சியம் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க தர்ஷன் இறங்கியுள்ளார். அப்போது மூழ்கத் தொடங்கிய அவரை மீட்டு ஸ்ரீரங்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தர்ஷன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர்.

Similar News

News April 28, 2025

திருச்சி மாவட்ட காவல் உதவி எண்

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்களது பிரச்னைகள், குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போக்குவரத்து இடையூறு பிரச்னை, சட்டவிரோத செயல்கள் உள்ளிட்ட பிரச்னைகளை தெரிவிக்க 8939146100 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க..

News April 28, 2025

திருச்சி மாவட்ட காவல் உதவி எண்

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்களது பிரச்னைகள், குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போக்குவரத்து இடையூறு பிரச்னை, சட்டவிரோத செயல்கள் உள்ளிட்ட பிரச்னைகளை தெரிவிக்க 8939146100 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க..

News April 28, 2025

கொலை வழக்கில் 6 பேர் கைது

image

தொட்டியம் அருகே கல்லுப்பட்டியில் விவசாயி சுப்பிரமணியன் கடந்த 25ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று மணமேட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக வேல்முருகன் (22), இன்பரசன் (19), கரண் (22), நவீன் (19), சசிகுமார் (42) மற்றும் சரவணன் (38) ஆகிய 6 பேரை தொட்டியம் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!