News March 5, 2025

ஆற்றில் மணல் கடத்திய 3 பேர் கைது – இருவர் தப்பியோட்டம்

image

தஞ்சை, கள்ளப்பெரம்பூர் அருகே வெண்ணலோடை பெண்ணாற்றங்கரை பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்த 3 பேரை கள்ளபெரம்பூர் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர். இதில் அவர்கள் தஞ்சாவூர் கூடலூர் பெரிய தெரு பகுதியைச் சேர்ந்த ராஜப்பா என்பவரின் மகன் எபினேசர் (30), கீழத்தெருவை சேர்ந்த கஜேந்திரன் மகன் சதீஷ்குமார் (20), இளங்கோவன் மகன் கிருபாகரன் (24) என்பது தெரியவந்தது.

Similar News

News December 1, 2025

தஞ்சை: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News December 1, 2025

தஞ்சை: ஆடு மேய்க்கும் தொழிலாளி பரிதாப பலி

image

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே ஏனாதி கிராமத்தில் ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி (21) என்பவர், சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருவோணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 1, 2025

தஞ்சை: ஆடு மேய்க்கும் தொழிலாளி பரிதாப பலி

image

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே ஏனாதி கிராமத்தில் ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி (21) என்பவர், சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருவோணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!