News April 13, 2025
ஆற்காட்டில் ரூ 35 கோடி மதிப்பில் புறவழி சாலை

ஆற்காட்டில் ரூ.35 கோடியில் புறவழிச்சாலை (பைபாஸ்) அமைக்கும் பணியை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். ஆற்காடு நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க புதிதாக 3.46 கிமீ தொலைவுக்கு புறவழிச் சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை நபாா்டு மற்றும் கிராம சாலை துறை சாா்பில் ரூ. 35 கோடி ஒதுக்கப்பட்டது. சாலைப் பணிகள் தொடக்க விழா வேப்பூா் ஊராட்சி பொன்னியம்மன் கோயில் அருகே சனிக்கிழமை நடைபெற்றது.
Similar News
News November 17, 2025
ராணிப்பேட்டை: சுயதொழில் தொடங்க SUPER IDEA!

சுயதொழில் தொடங்க ஆசையா? கவலைய விடுங்க! தமிழக அரசு, மாவரைக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உரிக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு இயந்திரம் உட்பட பல்வேறு இயந்திரகளை வாங்குவதற்கு, உழவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விருப்பமுள்ள நபர்கள் ‘உழவன் <
News November 17, 2025
ராணிப்பேட்டை: சிசிடிவி டெக்னிஷியன் பயிற்சி!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் இலவச சிசிடிவி டெக்னிஷியன் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு எந்த வித கல்வித் தொகுதியும் அவசியம் இல்லை. பயிற்சி காலம் வரை உதவித் தொகையும் வழங்கப்படும். இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு <
News November 17, 2025
ராணிப்பேட்டை: சிசிடிவி டெக்னிஷியன் பயிற்சி!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் இலவச சிசிடிவி டெக்னிஷியன் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு எந்த வித கல்வித் தொகுதியும் அவசியம் இல்லை. பயிற்சி காலம் வரை உதவித் தொகையும் வழங்கப்படும். இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு <


