News August 17, 2024
ஆற்காடு சுரேஷ் நினைவஞ்சலி: போலீசார் தீவிர கண்காணிப்பு

மறைந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நாளை கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஜூலை 5ஆம் தேதி ஆற்காடு சுரேஷ் பிறந்தநாளன்று, அவரது கொலைக்கு பழிவாங்க ஆம்ஸ்ட்ராங்கை கொன்றதாக கைதான குற்றாவளிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இரு தரப்பினரும் பெரம்பூர் மற்றும் புளியம்தோப்பு பகுதிகளில் வசிப்பதால், அசம்பாவிதம் நடக்காதவாறு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News December 2, 2025
திருவள்ளூர் பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு

திருவள்ளூர்: சர்வதேச மகளிர் தின விழாவின் போது சிறந்த சேவை புரிந்தவருக்கு ஔவையார் விருது மார்ச் 8 2026 அன்று வழங்கப்பட உள்ளது. இதற்கு https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தாங்கள் செய்த சமூக சேவையின் விவரம் மற்றும் பயனாளிகள் விவரம் ஆகியவற்றை முழுமையாக பதிவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் கேட்டுக் கொண்டார்.
News December 2, 2025
JUST IN: திருவள்ளூரில் கல்லூரிகளுக்கும் விடுமுறை

‘டிட்வா’ புயல் காரணமாக நாளையும் (டிச.3) திருவள்ளூரில் பெய்து வரும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, திருவள்ளூரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 2, 2025
JUST IN: திருவள்ளூரில் கல்லூரிகளுக்கும் விடுமுறை

‘டிட்வா’ புயல் காரணமாக நாளையும் (டிச.3) திருவள்ளூரில் பெய்து வரும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, திருவள்ளூரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


