News August 17, 2024

ஆற்காடு சுரேஷ் நினைவஞ்சலி: போலீசார் தீவிர கண்காணிப்பு

image

மறைந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நாளை கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஜூலை 5ஆம் தேதி ஆற்காடு சுரேஷ் பிறந்தநாளன்று, அவரது கொலைக்கு பழிவாங்க ஆம்ஸ்ட்ராங்கை கொன்றதாக கைதான குற்றாவளிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இரு தரப்பினரும் பெரம்பூர் மற்றும் புளியம்தோப்பு பகுதிகளில் வசிப்பதால், அசம்பாவிதம் நடக்காதவாறு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News

News November 26, 2025

திருவள்ளூர்: வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை!

image

திருவள்ளூர் அருகே 13 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்த தாயின் 2ஆவது கணவருக்கு 17ஆண்டுகள் சிறை தண்டனையும், உடந்தையாக இருந்த தாய்க்கு 6 மாத சிறை தண்டனையும் விதித்து மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்த தரணி(54) தனது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த 13 வயது சிறுமியை, அவரது தாயின் ஒத்துழைப்புடன் பாலியல் தொல்லை செய்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

News November 26, 2025

மதுரவாயல்: 15 வயது சிறுமி தற்கொலை!

image

திருவள்ளூர்: மதுரவாயலில் 15 வயது சிறுமி காதலனுடன் தலைமறைவாகிய நிலையில், காதலுக்கு உதவி செய்த 17 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 15 வயது சிறுமி அவருடைய காதலனுடன் பேசுவதற்கு உதவி வந்த 17 வயது சிறுமி, அவர்கள் தப்பிச் சென்று பிடிபட்ட பயத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

News November 26, 2025

திருவள்ளூர்: கொட்டிக் கிடக்கும் ரயில்வே வேலைகள்! APPLY

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., இந்திய ரயில்வே துறையில் உள்ள வேலைகள்:

1) தென்கிழக்கு ரயில்வே( 1785 காலியிடங்கள்)
2) ரயில்வேயில் 5810 ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர் வேலை( நாளை கடைசி)
3)RITES நிறுவனத்தில் 252 காலியிடங்கள்

இவைகளுக்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே நண்பர்களுக்கு SHARE!

error: Content is protected !!